<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17032570</id><updated>2012-01-05T16:22:08.649+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='திரைப்பாடல்கள்'/><category term='அனுபவம்'/><category term='மரணம்'/><category term='சுயவிளம்பரம்'/><category term='பிடித்தவை/பாதித்தவை'/><category term='நிழற்படம்'/><category term='என் பார்வை'/><category term='ச்சும்மா'/><title type='text'>SKETCH</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>25</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-8309752654145689057</id><published>2009-09-08T21:27:00.012+05:30</published><updated>2009-09-08T23:58:26.570+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயவிளம்பரம்'/><title type='text'>கதை சொல்லப் போறன்.. இது என் கதை - தொடர்</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நான் ஒரு கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில இருக்கிறன்... அதானால Exam, Project, Exhibition, etc etc க்கான தயார்படுத்தல்கள் எல்லாத்தையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு இண்டைக்கு எப்பிடியும் கதை சொல்றது என்று முடிவெடுத்திட்டன்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிவெழுத வந்த கதையைச் சொல்ல வேணும் என்று கிருத்திகனும் விமலாதித்தனும் கூப்பிட்டிருக்கிறார்கள்.. நானும் கெதியா எழுதிறன் எண்டு இரண்டு பேருக்கும் சொன்னாலும் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு எழுதிறதாகத் தான் யோசிச்சு வைச்சிருந்தன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கதைக்குள் கதை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நான் இண்டைக்கு எப்பிடியெண்டாலும் இந்தக் கதையை சொல்றது என்று முடிவெடுத்தன் எண்ட கதையை முதலில சொல்லிப் போட்டு அங்கால போறன்..&lt;br /&gt;வந்தியத்தேவன் கீத் இன் பதிவில் "கீத் எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் நன்றிகள்." என்று பின்னூட்டியிருக்கிறார்..&lt;br /&gt;அதென்ன அவையின்ட கல்லூரிக்கே(என் சகோதர பாடசாலை) உரிய நேரம் தவறாமை? அப்ப நாங்கள் எல்லாம் என்ன நேரம் தவறுற ஆட்களோ? தவறித் தான் போடுறன் என்டாலும் கூட எப்பிடி இப்பிடிச் சொல்லலாம்... :)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது கிருத்திகன், விமலாதித்தன் என்று இரண்டு பேர் கூப்பிட்ட பிறகும் இன்னும் பின்னுக்கு நிக்கிறது அவ்வளவா சரியில்லைத் தானே...&lt;br /&gt;&lt;br /&gt;அதோட சுபானு தன் பதிவில் நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH என்று குறிப்பிட்டிருப்பது (இது தான் உடனடிக் காரணம்) அப்பிடியே உச்சி குளிர வைச்சு இந்த 1008 வேலைக்கிடையிலயும் facebook இல் farm ville இல் farm செய்யிற நேரத்தை மிச்சம் பிடிச்சு எப்பிடியாவது எழுதிப் போடு என்று எழுத வைச்சிட்டுது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இனி கதை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;எனக்கு எப்போதுமே எழுதுவதை விட வாசிப்பதில் தான் விருப்பம் அதிகமாக இருந்தது.. இருக்கிறது.. 2004 களில் எனக்காக ஒரு தளம் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. அந்த நேரம் geocities இன் பாவனை தான் இருந்தது.. அதில் எதை உள்ளடக்குவது என்பதில் குழப்பமாக இருந்தது.. A/L படிக்கிற காலமென்பதால் வீட்டில் இணையத்தில் அதிக நேரம் இருந்தால் அம்மா புறுபுறுக்கத் தொடங்கிடுவா.. அதை விட dial-up connection வேற..&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த நேரம் யாழ் வழங்கிய குடிலில் எழுதுவதாக நண்பியொருத்தி தன் இணைப்பைத் தந்திருந்தாள்.. ஆனால் அவள் பெரிதாக எழுதியிருக்கவில்லை... அவள் மூலமாகவே அறிமுகமானதே இந்த வலைப்பதிவுலகம்.. பின்னர் சயந்தனின் வலைப்பதிவுலக வருகையின் பின் விட்டு விலகாமல் இருக்க முடிந்தது..  அவ்வளவாக திரட்டி பாவிக்காமல் (அப்ப இருந்த ஒரே ஒரு திரட்டி தமிழ்மணம்) வசந்தன், சயந்தன், ஈழநாதன். டி.சே, மு.மயூரன் போன்றவர்களின் வலைகளுக்கு நானாகவே போய் வந்தேன்.. இப்போது போல் இல்லாமல் அவர்கள் அடிக்கடி எழுதவும் செய்தார்கள்.. நட்சத்திரக் கிழமையொன்றில் வசந்தன் 27 பதிவுகள் எழுதியதாக ஞாபகம்.. சில இந்தியப் பதிவர்களை மறந்து விட்டேன்.. ஒன்றரை வருடங்களுக்கு மேல் அரிதான பின்னூட்டங்களுடன் வெறும் வாசகியாக மட்டுமே இருந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;2005 இன் பின்னர் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை விட எப்படி வலைபதிவை ஆரம்பிப்பது, தொடர்வது என்பது குறித்த தொழினுட்ப அறிவு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே SKETCH இனை ஆரம்பித்தேன்.. எவ்வளவோ யோசிச்சும் பிடிச்ச தமிழ்ப் பெயர் கிடைக்காமல் SKETCH என்று சூட்டிக் கொண்டேன்.. முதல் பதிவு போட்டு விட்டு மேலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் "இலங்கையர் ஒருவரை இனங் காண்பது எப்படி" என்று எனக்கு ஆங்கிலத்தில் வந்த mail ஐ பதிவு போட வேண்டுமென்பதற்காகவே சும்மா தமிழ்படுத்தினேன்.. என்னுடைய பதிவுகளில் அது தான் மிகமும் பிரபலமானது.. நிறைய காலமாக எங்கெங்கோ எல்லாம் சுத்தி பல நண்பர்களூடாக எனக்கே மீள வரும் போது ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்க்கும்.. என்ன ஒன்று.. அதன் மொழி வடிவம் மட்டும் தான் என்னுடையது.. :( உள்ளடக்கம் என்னுடையதல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் நேரமில்லை.. அதனால் எழுதுவதில்லை என்ற பொய்யையும் சின்னப்புள்ளைத் தனமாக எழுதுகிறேன்.. அதனால் எழுதுவதில்லை என்று கொஞ்சம் உண்மையை காரணமாகச் சொன்னாலும் கூட யோசித்துப் பார்த்தால் வாசிப்பதிலும் அடுத்தவர் பதிவில் நொட்டை, நொள்ளை சொல்வதிலும் தான் என் கவனம் கூடுதலாக இருக்கிறது என்று தெரிகிறது.. :) ( நான் பெரிதாகப் பின்னூட்டுவதில்லை.. ஊட்டினால் பெரும்பாலும் அது ஊட்டமாக இருப்பதில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;தினக்குரலில் வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் SKETCH பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருந்தது.. எனக்கே ஒரு நிமிடம் இது என் வலைப்பதிவு பற்றித் தான் எழுதப்பட்டிருக்கிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியது.. கோசலனுக்கு நன்றிகளை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன். எழுதப்பட்டதே ஓரிரு இடுகைகளாக இருக்க அதில் "பாவையின் ஓரிரு பதிவுகள் தவிர அனைத்தும் வாசிக்கப்படவேண்டியவையே" என்று முடிக்கப்பட்டிருந்துது.. :)) :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கணணி அறிமுகம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலை பதியிறதைப் பற்றி சொல்ல வந்தால் கணணி தெரிஞ்சது எப்பிடியெண்டும் சொல்ல வேணும் தானே.. முதன் முதலாக நான் கணணியை 1999 இல் யாழ்ப்பாணத்தில் எனது பாடசாலையில் தான் கண்ணால கண்டன்.. அது ஒரு குட்டி room.. கணணி கற்பிக்கிறது என்ட class teacher எண்டதால அப்ப மொனிட்டரா இருந்த நான் அவவை தேடி அடிக்கடி அங்க போக வேண்டி வாறது.. வாசலில நிண்டு கதைக்கிறதுக்கே சப்பாத்து கழட்டிப் போட்டுத் தான் போறது... இது தான் கொம்புயூட்டரா என்று ஆசையோட எட்டிப் பார்த்தால் அதில சும்மா ஏதோ பெட்டி பெட்டியா இருந்திச்சு,. பெரிசா எனக்கு பிடிக்கேல... பெட்டிக்குள்ள பெட்டி பெட்டியா(Ms office) இருக்கு என்று பார்க்கிறதோட சரி.. (A/L அக்காமார்க்கு மட்டும் தான் பாவனைக்கு அனுமதி :( )&lt;br /&gt;&lt;br /&gt;அதே வருட இறுதியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.. வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே எங்கட வீட்டில computer வந்திட்டுது.. அதில படம் பார்க்கிறதும், paint இல கீறுறதுமாக தான் ஆரம்பம் இருந்திச்சே தவிர அதை வைச்சு வேற என்ன செய்யிறது என்று தெரியேல.. அந்த முதல் கிழமையே அண்ணாவுக்கு எங்கையோ கிடைச்ச தமிழ், சிங்கள எழுத்துப் பொறித்த keyboard layout இன் print-out கையில கிடைச்சது.. அதை வைச்சு தான் என் கணணியில் என் தமிழ் ஆரம்பமாயிற்று.. எந்தத் தேவையில்லாமலே தமிழில் அடிக்கப் பழகிக் கொண்டேன்.. (இன்று வரை அண்ணாவுக்கு தமிழில் type பண்ண தெரியாது)&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைக்கிறன் முதல் பாவிச்ச font 'கழகம்' ஆக இருக்க வேண்டும்.. பாமினி எழுத்தும் கழகமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்ததாக ஞாபகம்.. அப்பிடியே அக்காவின் result பார்க்க அவவோட கூடப் போய் இணையமும் பரீட்சையமானது.. ஏதோ காரணத்தால் அதன் பிறகு பாமினி பிடிச்சுப் போக கழகத்தை கை விட்டு விட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;2004 இன் ஆரம்பத்தில் msn இல் நண்பனொருவனின் status இல் பெட்டி பெட்டியான தெரிவது என்னவென்று ஆராய வெளிக்கிட்டு Unicode அறிமுகமாயிற்று.. ஆரம்பத்தில் சுரதாவின் மாற்றியும் கொஞ்ச காலத்தில் பின் அறிமுகமான e-கலப்பையும் இன்று வரை கை கொடுக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு கேள்வி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு குறிப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டின் விதிமுறையின் படி நால்வரை அழைக்க வேண்டும்.. &lt;a href="http://snegethyj.blogspot.com/2009/09/blog-post.html"&gt;சினேகிதி 11 பேரை அழைத்திருப்பதால் அதில நால்வர் நானும் அழைத்ததாகக் கொள்ளவும்.. :)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-8309752654145689057?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/8309752654145689057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=8309752654145689057' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8309752654145689057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8309752654145689057'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2009/09/blog-post.html' title='கதை சொல்லப் போறன்.. இது என் கதை - தொடர்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-1853922169166581312</id><published>2009-02-05T19:51:00.006+05:30</published><updated>2009-02-05T22:40:41.853+05:30</updated><title type='text'>சுதந்திரத் திருநாட்டில் ஓர் சுதந்திர நாள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சுதந்திரமடைந்து 61 வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் எனக்கென்னவோ நேற்றிலிருந்து தான் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நிலைக்கு நாங்கள் வந்து விட்டதாக தோன்றுகிறது.. இல்லையா பின்னே.. நாட்டை அழித்த பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனித் தானே நாங்கள் சுதந்திரமாக நடமாடலாம்.. எங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக கூறலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகெங்கும் சிறப்பாக சுதந்திரதினத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கொண்டாட்டங்களை கண்டு மகிழ்ச்சியடைந்த எங்கள் தலைவர் வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களை, அமைதி திரும்பிய நாட்டுக்கு அழைக்கிறார்.. செவி சாய்ப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய சுதந்திர தினத்தில் எங்கள் மதிப்புக்குரிய, மேன்மை தங்கிய இன்னும் பல அடைமொழிகளைத் தன்னகத்தே கொண்ட, அடைமொழிகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் கெளரவ மகிந்த ராஜபக்ஷே அவர்களின் உரையை கேட்டு புளகாங்கிதமடைந்ததன் விளைவு, சுதந்திர திருநாட்டின் குடிமகளான நான் இனியும் புனைபெயர் கொண்டிராது என் சொந்தப் பெயரில் வருடத்துக்கு ஓரிரு தடைவை தான் நானே எட்டிப்பார்க்கும் இந்தப் வலைப்பதிவை கொண்டு நடாத்த முடிவெடுத்திருக்கிறன்.. ஆக பாவை என்ற பெயரில் 3, 4 வருடங்களாக எழுதப்பட்டு வந்த இந்தப் பதிவு இன்று முதல் சாயினி ஆகிய என்னால் தான் கொண்டு நடாத்தப்பட்டிருக்கிறது (எங்க நடாத்தப்பட்டிருக்கிறது) என்ற செய்தியை உலகெங்கும் வாழும் அறிந்த அறியாத எல்லாருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SYr3lfzc11I/AAAAAAAACXM/oyOboOIoz0o/s1600-h/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299320135119329106" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 130px" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SYr3lfzc11I/AAAAAAAACXM/oyOboOIoz0o/s320/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வன்னி மண்ணில் வித்தை காட்டி அலுத்துப் போன எங்கள் முப்படையினரும் காலிமுகத்திடலிலும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி வழியாகவும் வித்தை காட்டினர்.. விமானப்படையின் பறப்பு வித்தையை பல காலங்களின் பின் நேரில் பார்த்து இரசிக்க கிடைத்தது என் பாக்கியம்..&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்காக 3ம் திகதி வகுப்பு இல்லை என்று சொல்ல விரும்பாத ஒரு வாத்தியார் &lt;strong&gt;இலங்கை இந்திய 3வது ஒருநாள் சர்வதேச போட்டியை முன்னிட்டு எங்களுக்கு peace of mind இருக்காது&lt;/strong&gt; என்ற காரணத்தால் வகுப்பு இல்லை என்று அறிவிக்க அடுத்த வாத்தியாரோ சுதந்திரதினத்தன்று காலை 8 முதல் 1 வரை மேலதிக வகுப்பு என அறிவித்திருந்தார். சுதந்திரத்தன்று கூடவா சுதந்திரமாக நடமாட முடியாது என்று எண்ணினார் போலும்.. அறிவித்த பின்னர் தான் அன்று காலை சுதந்திரமாக நடமாட முடியாது என்று தெரிந்து கொண்டவர் காலையில் வீதிகள் மூடப்படுவதால் மதியத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எல்லாவிதத்திலும் அறிவித்திருந்தார்.. மனுஷன் இந்தளவு கஷ்டப்பட்டு வகுப்பு வைக்குதே என்று போனால், வீதி வெறிச்சோடிப் போயிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எங்கெங்கு காணினும் இலங்கைத் திருநாட்டின் தேசிய கொடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வெள்ளவத்தை வந்தவுடன் கண்ணை மூடவே முடியாதளவுக்கு குளிர்ச்சி தாங்க முடியாமல் போயிற்று... வீதியில் சென்ற வாகனங்கள் தத்தம் தேசப்பற்றி&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SYr3lmoXjlI/AAAAAAAACXU/cDuoY6ZoHIo/s1600-h/3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299320136951893586" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 122px" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SYr3lmoXjlI/AAAAAAAACXU/cDuoY6ZoHIo/s320/3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ற்கு ஏற்ப பல அளவுகளில் கொடிகளை பறக்க விட்டிருந்தார்கள்.. சுதந்திரக் காற்றை அதிகமாக சுவாசிப்பதாலோ என்னவோ வெள்ளவத்தைவாசிகள்(?) தங்கள் கடைகளையும் வீதிகளையும் மிக நன்றாக அலங்கரித்திருந்தார்கள். தேசப்பற்றை எண்ணி ஆனந்தக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தவளை பம்பலப்பிட்டி சந்தியில் நடத்துனர் தட்டி, கொள்ளுப்பிட்டிக்கு எங்க போகிறாய், இது போகாது.. இங்கேயே இறங்கி விடுங்கள் என்று சொன்னது, கட்டுப்படுத்த வைத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தமிழ்க் குடிமகளாக சுதந்திரத் திருநாட்டில், கொழும்பின் இதயமெனப்படும் கொள்ளுப்பிட்டியின் சுதந்திரக்காற்றை சுவாசிக்கக் கிடைத்த பேற்றினை நினைத்தும் நட்ட நடு வெயிலிலும் நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மகிந்த அரசு எனக்கு புரிய வைக்க எடுத்த முயற்சியை எண்ணி மகிழ்வுற்றும் நடக்க ஆரம்பித்தேன்..&lt;br /&gt;வெறிச்சோடி இருந்த வீதிகளையும் மூடப்பட்ட கட்டடங்களையும் தனியே இரசித்து சென்ற வேளை, சோதனை சாவடியில் நின்ற இராணுவத்தினர் மட்டும், இல்லை பிள்ளை.. நாங்களும் இதையெல்லாம் காலையிலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம் கூறுவது போல் ஆறுதளித்தனர்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் போக்குவரத்தில் பிரச்சினை இருந்தாலும் வகுப்பிற்கு கணிசமான மாணவர்கள் வந்திருந்தது உண்மையில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறமோ அல்லது எது நடப்பினும் எதிர்கொள்ள தயாராகி விட்டோமோ என்று யோசிக்க வைத்தது.. ஆனாலும் 1 மணி வகுப்பிற்கு வழமையாக 12.45 க்கு வந்து விடும் நேரம் தவறாமையை அதீதமாக கடைப்பிடிக்கும் எங்கள் வாத்தியார் நான் நடந்து சென்றதால் தாமதமாக போயிருந்ததை விட தாமதமாக வந்திருந்தார்.. காரில் வந்தவரையும் போக்குவரத்து பாதிச்சிருக்கிறது என்பது மகிந்த அரசின் பாரபட்சம் பாராமையை வெளிப்படுத்தியது..&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு முடிந்து வெளியே வரும் போது பாதை திறக்கப்பட்டு ஓரிரு வாகனங்கள் ஓட ஆரம்பித்திருந்தன.. நடமாட்டம் அற்ற வீதிகளைத் தாண்டி வெள்ளவத்தை, தெகிவளையை அடைந்த போது ஓரளவு நடமாட்டம் இருந்தது.. எங்கள் மக்கள் யார்? சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் மக்களல்லவா? எது நடந்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவது எங்களைத் தவிர யாரால் முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்து மக்களும் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வாசஸ்தலங்களில் தேசியக் கொடிகளை பறக்கவிட்டு சுதந்திரநாட்டு பிரஜைகளாக தங்களை காட்டிக் கொண்டதாக கேள்வி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;வாழ்க சுதந்திரம்.. வாழ்க ஜனநாயகம்... &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-1853922169166581312?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/1853922169166581312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=1853922169166581312' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/1853922169166581312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/1853922169166581312'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2009/02/blog-post.html' title='சுதந்திரத் திருநாட்டில் ஓர் சுதந்திர நாள்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SYr3lfzc11I/AAAAAAAACXM/oyOboOIoz0o/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-5599343250857439448</id><published>2008-11-27T20:39:00.003+05:30</published><updated>2008-11-27T20:59:34.804+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் பார்வை'/><title type='text'>சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இன்றைய 6.55 க்கு சக்தி TV சொல்லும் முதன்மைச்செய்தியில் மாவீரர் நாள் உரை பற்றிய சின்னக்குறிப்பு கூட இல்லை. இந்தியாவின் மும்பைச் செய்திகளைப் பற்றி மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டார்கள். 45 நிமிடத்துக்குள் தயார் செய்து கொள்ள முடியவில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சொல்லும் பிரதான செய்திகளுக்கு முன்னதாக 7.45 அளவில் சொல்லும் Headline first இலும் கூட மீண்டும் இந்திய மும்பைக் குண்டுவெடிப்புகள் பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆறோ ஏழாவது தடைவையான ஜேர்மன் பிரஜை பற்றிய வன்புணர்வு பற்றியும் குறிப்பிட்டார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எதனால் இந்தப் புறக்கணிப்பு?... இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. இல்லை, அவர்களே மாவீரர் தின உரையை முக்கியமாகதான கருதவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கினாலும் இலங்கைத் தமிழரின் ஒரே தொலைக்காட்சியென இனங்கொள்ளப்படும் சக்தி TV மாவீரர் தின உரை பற்றிய செய்தியை சேர்த்துக் கொள்ளாதது ஏற்றுக்கொள்ளப்படக்ககூடியதல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு சமாதான காலத்தில் செய்தியை இடைநிறுத்தி சக்தி, சூரியன் வானொலிகள் மாவீரர் தின உரையை ஒலிபரப்பினார்கள். இந்த முறை வானொலிகளில் ஒலிபரப்பினார்களோ தெரியவில்லை.. நான் வானொலி கேட்பதில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததால் நிச்சயமாக சக்தி FM இல் ஒலிபரப்பியிருக்க மாட்டார்களெனவே நினைக்கிறேன். தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுத ஆரம்பிக்கும் போது கூட பிரதான செய்திகளில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். ம்.. தலைப்புச் செய்தியில் அதைத் தவிர எல்லாம் சொன்னார்கள்.. 30 நிமிடச் செய்தியில் இரண்டு நிமிடங்கள் கூட ஓதுக்க முடியாத அவர்கள் தமிழரின் வானொலி என்று சொல்லிக் கொள்வது சரியானது தானா?.. இந்நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மும்பைக் குண்டு வெடிப்பை கண்டிப்பது கூட தலைப்புச் செய்தியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;யார் யாரைக் கண்டிப்பது என்று விவஸ்தை இல்லை?? வன்னி மக்களுக்கு மட்டுமில்லை தினம் தினம் கைதுகள், கொலைகள் என தென்னிலங்கையிலும், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கிலங்கையிலும் தொடர்ந்து கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமானவர் அதையே செய்பவர்களைக் கண்டிக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எதையும் கண்டுகொள்ளாத, தமிழகத்தவரது ஆதரவுப் போராட்டங்களைக் கண்டு கொள்ளாத, சக்தி போன்ற ஊடகங்கள் கொழும்பில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு யாருக்குமே சேதமில்லை என்றாலும் பலமுறை Breaking news என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிபரப்புவதில் பிரச்சினைகள் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகவியலாளருக்கான அச்சுறுத்தல் காரணமாயின், மேவின் சில்வா மற்றும் முன்னாள் JVP யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவினை அத்துணை பலமாக எதிர்க்கும் போது அச்சுறுத்தல் இருக்கவில்லையா...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த மும்பைக் குண்டு வெடிப்பைப் பற்றி பெரும்பான்மையினத்தவர் சந்தோஷம் கொள்வதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பரபரப்பில் இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது.. தமிழகத்தவர் அழுத்தம் கொடுப்பது குறைந்துவிடும் என்ற எண்ணமே அவர்கள் சந்தோஷத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.. அடுத்தவர் வலி இவர்களுக்கு சந்தோஷம்.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-5599343250857439448?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/5599343250857439448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=5599343250857439448' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/5599343250857439448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/5599343250857439448'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2008/11/blog-post.html' title='சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-2746699960130493055</id><published>2008-11-14T17:07:00.015+05:30</published><updated>2008-11-27T20:59:46.224+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிழற்படம்'/><title type='text'>கார்த்திகைப் பூ - Gloriosa superba</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SS4B3IbRDNI/AAAAAAAAA8s/HJOyTmI6zVc/s1600-h/Untitled-4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5273154260363709650" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SS4B3IbRDNI/AAAAAAAAA8s/HJOyTmI6zVc/s320/Untitled-4.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;"&gt;பொதுவாகவே பூக்களைப் படம் பிடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் படம் பிடிப்பதைத் தாண்டி இந்தப் பூ விஷேடமானது. எனது ஏழு, எட்டு வயதுகளில் அறிமுகமான பூ. வருடத்தின் ஒவ்வொரு கார்த்திகை மாதங்களில் மட்டுமே இந்த பூ மலரும் என்று அறிந்து கொண்டதாலோ இல்லை நானறிந்து அந்த ஓர் இடத்திலேயே இதனைக் காணக் கூடியதாக இருந்ததாலோ அதுவுமில்லாமல் இதன் கண்ணைக் கவரும் நிறமோ அல்லது எல்லாம் சேர்ந்தோ அப்பவே என் விஷேட கவனிப்புக்கு உள்ளாகியது. கார்த்திகை மாதத்தை அண்டிய மாதங்களில் பாடசாலை செல்லும் போது எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தாண்டியுள்ள வாசிகசாலையை அண்மித்து மலர்ந்திருக்கும் இந்தப் பூவை தினமும் தரிசித்து(?) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போது இந்தப் பூ தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பூவாகி விட்டது. ஆம்.. தமிழீழ தேசத்தின் தேசியப்பூவாக கார்த்திகைப்பூ தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SR1nDAxqXZI/AAAAAAAAA8U/FWiTdlGSObk/s1600-h/DSC06113.jpg"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5268480440538914194" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 252px; CURSOR: hand; HEIGHT: 313px" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SR1nDAxqXZI/AAAAAAAAA8U/FWiTdlGSObk/s400/DSC06113.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; 2005ம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் கொழும்பிற்கு வெளியே தலாஹேன என்ற இடத்திற்கு அண்மையில் ஓர் வீட்டின் வேலியோரத்தில் காணக் கிடைத்தது. ஒவ்வொரு முறை அந்த இடத்தை அண்மிக்கும் போதும் இறங்கி பூவைப் பறித்து விடத் தோன்றும். ஆனாலும் சிங்களம் அறியாத நான் பழக்கமேயில்லாத புதிய முற்று முழுதான சிங்கள இடத்தில் இறங்குவதிலுள்ள ஆபத்தை உணர்ந்து எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 வருடங்கள் கடந்து விட்ட பின்னர், 2008 இன் ஆரம்பம் முதல் மீண்டும் தினமும் தலாஹேன தாண்டிச் செல்ல வேண்டிய தேவை. கார்த்திகையில் தான் பூ மலரும் என்றாலும் அந்த வீட்டின் வேலியோரத்தில் செடியாவது இருக்கிறதா என்று அதனை நோக்கியபடியே செல்வது வழமையாகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அந்த இடத்திற்கு செல்வதற்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமளவிற்கு இடம் பழக்கப்பட்டிருந்த போதும் இறங்கி ஏறும் அளவிற்கு பழக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கிழமை வேறு ஒரு மாற்றுப் பாதையூடாக சென்று கொண்டிரந்த போது, Pitakotte என்னும் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கிட்டவாக வேறோரு வீட்டின் வேலியோரத்தின் மீண்டும் இந்தப் பூவைக் காணக் கிடைத்தது. இறங்கிப் பறித்து விட எண்ணிய போதும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் பத்திரமாக செல்வதற்காக பாதை மூடப்படும் முன்னர் அந்தக் குறிப்பிட்ட வீதியை கடந்து விட வேண்டியிருந்ததால் அன்றும் என் எண்ணத்தை கைவிட வேண்டியதாகிற்று. இருந்தாலும் எங்கே இறங்குவது என்று கவனித்து வைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5268478302152993058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 381px; CURSOR: hand; HEIGHT: 238px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SR1lGiquqSI/AAAAAAAAA8M/4wfsgUAEQMU/s400/DSC06087.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடமும் முழு சிங்கள இடமாக இருந்த போதும், மூன்று வருடங்களுக்குள் அரைகுறையாக தெரிந்து கொண்ட சிங்களமும் மாணவ அடையாள அட்டையும் கைகொடுக்கும் என்ற துணிவில் இறங்கி ஒருவாறாக பறித்து விட்டேன். பூ பறிக்கவும் பயப்பட வேண்டிய நிலை.. ம்.. ம்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எதற்கு இந்தப் பூவைப் பறித்தாய் என்று யாரும் கேட்டுவிடாதவரை சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ தேசத்தின் தேசியப்பூ என்பதால் இந்தப் பூவைப் பறிப்பதால் சிக்கல் என்பது ஒருபுறமிருக்க, அதனை அறியாமலிருப்பின் கூட நச்சுத்தன்மையுடைய கார்த்திகைச் செடியின் கிழங்கு தற்கொலைக்கு பாவிக்கப்படுவதால் இந்தப் பூவைப் பறிப்பவர்களை கண்காணிக்கக் கூடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-2746699960130493055?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/2746699960130493055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=2746699960130493055' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/2746699960130493055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/2746699960130493055'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2008/11/gloriosa-superba.html' title='கார்த்திகைப் பூ - Gloriosa superba'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SS4B3IbRDNI/AAAAAAAAA8s/HJOyTmI6zVc/s72-c/Untitled-4.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-8333852741083741869</id><published>2008-01-03T16:57:00.000+05:30</published><updated>2008-11-27T20:59:34.804+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் பார்வை'/><title type='text'>தண்டிப்பாரா கடவுள்?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அப்போது அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது. கோயில் திருப்பணி செய்யச் செல்லும் அம்மம்மாவுடன் அந்தக் குழந்தையும் சென்றிருந்தது. கோயில் மணியிலிருந்து நீண்டு வந்த கயிறு குழந்தையின் கைக்கெட்டும் தூரத்திலிருக்கவே அந்தக் குழந்தை கயிற்றை இழுத்து விளையாடியது. மணியொலி பிடித்துப் போக மேலும் ஓரிரு தடைவைகள் அதனை தொடர்ந்தது.. மணிச்சத்தம் கேட்டு வந்த அம்மம்மா ஐயோ.. பூஜை செய்யாத நேரம் மணியடிக்கக் கூடாது என்று அந்தக் குழந்தைக்கு சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்த குழந்தை அழுகையுடன் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.. யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. குழந்தையை வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். வைத்தியருக்கும் எதுவும் புரியவில்லை. நீரை நோக்கி செல்வதால் குழந்தைக்கு எரிவு ஏற்பட்டிருக்குமோ என்று சோதித்துப் பார்த்தால் உடலில் எந்த அறிகுறியும் இல்லை.. வீட்டுக்கு குழந்தையைக் கொண்டு வந்தாயிற்று. குழந்தை இன்னமும் அழுகையை நிறுத்தியபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வீட்டில் மின்விசிறி இருக்கவில்லை. உடனடியாக மின்விசிறி வாங்கி குழந்தையின் மீது காற்றுப் படும்படியாக வைத்த போதும் பயனேதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அம்மப்பா கோயிலில் இருந்து திருநீறு கொண்டு வந்து குழந்தைக்கு பூசினார். என்ன அதிசயம்.. அதுவரை கதறிக் கொண்டிருந்த குழந்தை எதுவுமே நடக்காத மாதிரி தன்பாட்டில் விளையாடத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குழந்தை என் அண்ணன். இந்தக் கதை என் அம்மாவினால் எனக்குக் கூறப்பட்டது..&lt;br /&gt;கோயில் மணியினை குழந்தை அடித்ததற்கு தண்டனையாக குழந்தைக்கு கடவுள் எரிவினைக் கொடுத்து அது தவறு என் காட்டியுள்ளார் என்பது அவர்களது நம்பிக்கை. பெரிதாக மூடநம்பிக்கை இல்லாதவரென்றாலும் இப்படி சிலதை நம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவர்களது நம்பிக்கை உண்மையானால்...&lt;/strong&gt;&lt;br /&gt;மற்றையவைகளை விடுவோம்.. ஆனால் &lt;strong&gt;01.01.2008&lt;/strong&gt; இல் தன் சந்நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட போதும் &lt;strong&gt;25.12.2005&lt;/strong&gt; தேவாலயத்தில் ஜோசப் பரராஜசிங்கம' கொல்லப்பட்ட போதும் இந்தக் கடவுளர்கள் எங்கே சென்று விட்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தன் கோயில்கள் இடிக்கப்பட்ட போதும் தேவாலயங்கள் மீது குண்டுகள் பொழிந்த போதும் தன் இருப்பிடங்களையும் தன்னிடம் தஞ்சமடைந்த மக்களையும் காத்துக் கொள்ள முடியாமல் ஏன் போனது கடவுளால்...&lt;br /&gt;&lt;br /&gt;அறியாத வயதில் தெரியாமல் அந்தக் குழந்தை செய்த தவறிற்கு அப்படியொரு தண்டனை கொடுத்திருந்தால் கொலைகாரர்களிற்கும் கொலை செய்யத் தூண்டியவர்களிற்கும் என்ன தண்டனை கொடுத்திருக்கிறார் கடவுள்?&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்யத் தூண்டியவர்கள் இன்னுமின்னும் கொலை செய்வதைத் தடுக்காத கடவுள் அப்படியொரு அற்ப விஷயத்திற்கு குழந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பாரோ...&lt;br /&gt;&lt;br /&gt;Note: இது ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கதை.. இன்னும் பல இவ்வாறான கதைகள் என் வீட்டாரிடமிருந்தும் அறிந்தவர்களிடமிருந்தும் அவர்கள் தம் அனுபவமாக சொல்லக் கேட்டிருக்கிறேன். ..&lt;br /&gt;அறியாத வயதில் வேறு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுக் குழந்தை கத்தியிருக்கும்.. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக திருநீறு பூச குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கும் என்பதை விடுத்து நம்புபவர்களின் நம்பிக்கை உண்மையானால் ஏன் இப்போது இந்தக் கடவுள் அமைதியாக இருக்கிறார்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;தெய்வம் நின்று கொல்லப் போகிறதோ?&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-8333852741083741869?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/8333852741083741869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=8333852741083741869' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8333852741083741869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8333852741083741869'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2008/01/blog-post_03.html' title='தண்டிப்பாரா கடவுள்?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-8840857762749843639</id><published>2008-01-01T20:44:00.000+05:30</published><updated>2008-11-27T21:00:53.396+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணம்'/><title type='text'>என்ன இது?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;திகதி:&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;01.01.2008&lt;br /&gt;ஆங்கிலப் புத்தாண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;செய்திக்கு முன்னே:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு சாந்தியும் சமாதானமும் உள்ள ஆண்டாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;தலைப்புச் செய்தி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் சுட்டுக் கொலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;செய்தி:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் உள்வீதியில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#330099;"&gt;மதிப்பிற்குரிய மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இப் புதுவருடமானது எமது நாட்டுக்குச் சமாதானத்தை கொண்டு வந்து எமது மக்களிடையே சிறந்த புரிந்துணர்வு, நம்பிக்கை என்பவற்றைக் கட்டியெழுப்பும் என நீங்களும் நானும் எதிர்பார்ப்பதோடு முகங் கொடுக்கவுள்ள சவால்களுக்கு முன்னே நூற்றாண்டு காலமாக எமது சமூகத்திற்கு சக்தியாகவள்ள சகிப்புத்தன்மை பாரம்பரிய விழுமியங்கள் என்பவை மேலும் பலமடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மேலும்&lt;/span&gt;&lt;br /&gt;சக்தியில் இருவாரங்களுக்கு முந்திய மின்னல் நிகழ்ச்சியில் மகேஸ்வரன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;'கொழும்பிலிருந்து ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் பத்துப் பேர் அங்கு நடைபெறும் படுகொலைகளுக்கு காரணம் அத்தோடு அவர்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய என்னால் இப்போது தயாரித்துக் கொண்டிருக்கப்படும் அறிக்கை எதிர்வரும் 8 ஆம் நாள் பாராளுமன்றத்தில் அளிக்கப்படுவதோடு இலங்கை சுதந்திர தினத்திற்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இற்கு அதன் பிரதி வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்தப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் பின்னணியிலேயே நடைபெறுகிறது."&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-8840857762749843639?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/8840857762749843639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=8840857762749843639' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8840857762749843639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8840857762749843639'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2008/01/blog-post.html' title='என்ன இது?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-4822457026979067825</id><published>2007-11-16T18:35:00.001+05:30</published><updated>2007-11-22T13:00:46.111+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பாடல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிழற்படம்'/><title type='text'>மாலைப்பொழுதின் மயக்கத்திலே...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பனைமரக் காடுகளுக்கு விடை கொடுத்த பின் கட்டடக் காட்டுக்குள் வாழ்ந்த காலமும் போக இன்று தென்னை மரங்கள் சூழ ஒரு அழகிய சூழலில் வாழ்க்கை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மறந்து போன செண்பகம், பல காலம் காணக் கிடைக்காத கிளி, அணில், சிட்டுக்குருவி, இதமான காற்று எல்லாமே நீண்ட காலத்தின் பின்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதுவும் நீடிக்கப் போவதில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கட்டடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தப் பிரதேசமும்..... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு மயக்கும் மாலை நேரத்தில் இலங்கையின் சுற்றாலாத் தலங்களில் ஒன்றான Mount Lavania Beach நோக்கி என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133426285890857090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2YAkstaII/AAAAAAAAAHE/6NrYZCjOppY/s400/4.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2X7kstaHI/AAAAAAAAAG8/fUEwSi0Gc5A/s1600-h/5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133426199991511154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2X7kstaHI/AAAAAAAAAG8/fUEwSi0Gc5A/s400/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2X2EstaGI/AAAAAAAAAG0/rwCsoDh1ZoU/s1600-h/6.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133426105502230626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2X2EstaGI/AAAAAAAAAG0/rwCsoDh1ZoU/s400/6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XoUstaEI/AAAAAAAAAGk/WCig-NrRRI8/s1600-h/9.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133425869279029314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XoUstaEI/AAAAAAAAAGk/WCig-NrRRI8/s400/9.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XjEstaDI/AAAAAAAAAGc/E9SzT2yW5RM/s1600-h/10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133425779084716082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XjEstaDI/AAAAAAAAAGc/E9SzT2yW5RM/s400/10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XfUstaCI/AAAAAAAAAGU/brDo5PC-zCg/s1600-h/11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133425714660206626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XfUstaCI/AAAAAAAAAGU/brDo5PC-zCg/s400/11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XY0staBI/AAAAAAAAAGM/VWZ2uTPuggo/s1600-h/12.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133425602991056914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XY0staBI/AAAAAAAAAGM/VWZ2uTPuggo/s400/12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XTUstaAI/AAAAAAAAAGE/yiBHDbdeqig/s1600-h/13.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133425508501776386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2XTUstaAI/AAAAAAAAAGE/yiBHDbdeqig/s400/13.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி... காரணம் ஏன் தோழி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி&lt;br&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பதும் ஏன் தோழி... காண்பதும் ஏன் தோழி&lt;br&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மணம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;பறந்துவிட்டார் தோழி&lt;br&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மயங்குது எதிர்காலம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-4822457026979067825?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/4822457026979067825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=4822457026979067825' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/4822457026979067825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/4822457026979067825'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/11/blog-post_16.html' title='மாலைப்பொழுதின் மயக்கத்திலே...'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rz2YAkstaII/AAAAAAAAAHE/6NrYZCjOppY/s72-c/4.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-3820870111728690033</id><published>2007-11-02T19:46:00.000+05:30</published><updated>2008-11-27T21:00:53.396+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணம்'/><title type='text'>மரணம் வலி தருமா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RysxezO61qI/AAAAAAAAAFc/cs0cCM17QEI/s1600-h/thamilchelvan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5128247005910062754" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RysxezO61qI/AAAAAAAAAFc/cs0cCM17QEI/s320/thamilchelvan.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;"&gt;சமீப காலமாக ஒரே மரணச் செய்திகள்.. மரணம் மலிந்து விட்ட நாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில், உறவினர்களில் பலரையும் இழந்து பழக்கமாகி போன நிலையில் இப்போதெல்லாம் எந்தவொரு உயிரிழப்பும் என்னைப் பாதிப்பதில்லை.. கேட்ட நிமிடத்தில் ஏற்படும் அந்த ஒரு உணர்வைத் தவிர வேறு உணர்வுகளற்ற மரக்கட்டையாகி போனேனோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய மரணம், இல்லை இன்னமும் உணர்வுள்ளவளாக இருக்கிறாயென்று உணர்த்தியது..&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக மரணத்திற்காக கவலைப்படுபவர்களாக காட்டிக் கொள்பவர்கள், துக்கம் விசாரிப்பவர்கள், என்ன நடந்தது என்று ஆதியோடந்தமாக கேட்டுக் கொள்பவர்கள், என்று யாரைப் பார்த்தாலும் ஒரு விதமான எரிச்சலே வருகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதம் இருக்கும்.. அப்பாவின் சகோதரி(மாமி) இறந்து விட்டதாக யாழ்பாணத்திலிருந்து அழைப்பு வந்தது.. காலை வேளையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் இந்த மாதிரியான செய்திகளையே கொண்டு வரும் என்று தெரியும். அத்தோடு இரண்டு நாட்கள் முன்பாக அவர் இறக்க முதலே இறந்தாக வந்த செய்தி அவரின் இறப்பு நிச்சயம் என்று தெரிவித்திருந்தது.. ஆகவே தொலைபேசி அடிக்கும் போது அண்மையில் இருந்தும் அம்மா எடுக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தின் மீது கொண்ட பயத்தாலல்ல.. செய்தியை சொல்பவருடன் அது பற்றி கதைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே... சொந்தங்களுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாத குணம் என் குடும்பத்தவர்க்கு இருந்த போதும் மாமி குடும்பத்தோடு ஒட்டுறவாகவே என்றும் இருந்து வந்தோம். அருமையான ஒரு பெண்மணி.. எந்த ஒருவரும் அவரைக் குறை சொல்லி நான் அறிந்ததில்லை.. எல்லோருடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் அவர்..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு மரணம்... என்னைத் தன் மாதிரியாக(Model) நினைக்கும் என்னை விட இரண்டு வயது குறைந்த தோழியின் அப்பா... சிறு வயதில் எங்களுடன் கிரிக்கெட், கரம், காட்ஸ், செஸ் என எல்வாவற்றிலும் சேர்ந்து கொள்வார்.. அந்த காலத்தில் தன் பிள்ளையைப் போலவே என்னையும் நடத்தியவர்.. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஒரு காலை நேரத்தில் தெரிய வந்தது.. அந்த நேரம் அம்மா சமையல் வேலையில் இருக்க நானே அழைப்பை எடுக்க வேண்டியதாக போயிற்று.. செய்தியை என்னிடம் சொல்ல எதுவுமே கூறாது அம்மாவிடம் கொடுத்து விட்டு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருந்த வாரத்தில் என் மேலாளரின் தகப்பானாரின் மறைவு.. 95 வயது வரை நன்றாக இருந்தவர்.. கடைசி நிமிடத்திலும் நன்றாகவே இருந்தாராம்... மரண வீட்டிற்கு செல்லவில்லை.. உண்மையைச் சொன்னால் எனக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே கிடையாது.. 95 வயது வரை வாழ்ந்தவர் இன்னமும் வாழ்ந்திருக்கலாமேயென்ற என் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவா போகப் போகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாயத்துக்காகத் தானே.. சம்பிரதாயத்தக்காக எதையும் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு இல்லை என்ற நினைப்போடு இருந்த போதும் அவர் மீண்டும் வேலைத்தளம் வரும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் நேரிட நண்பியைக் கேட்டேன்.. ஆறுதல் தெரிவித்து mail அனுப்பி விடு என்றாள்.. ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்று அவளுடன் விவாதித்தேன்.. மற்றவர்கள் சென்று வந்திருந்த நிலையில் mail தானே, அனுப்பி விடு, இல்லாவிடில் நேரில் வரும் போது எதிர் கொள்ள கஷ்டம் என்ற அவளது ஆலோசனையின் நிமித்தம் mail அனுப்பினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் என் நண்பியின் அப்பாவின் மரணம்.. வேலை நேரத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதால், காரணத்தை சொல்லி அனுமதி கோரினேன்.. அவரின் மனதில் எப்படியும் இவள் தனது வீட்டு நிகழ்வுக்கு வரவில்லை என்ற நினைப்பு வந்திருக்கும் தானே...  இது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகத் தான் போயிருக்க வேண்டுமோ என்ற அந்த நிமிடத்தில் ஏற்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சரி.. நான் தான் எதற்காக மரண வீட்டிற்கு செல்கிறேன்.. உண்மையாக எனக்குள் கவலை இருக்கிறதா? நண்பி தகப்பனை இழந்து விட்டாள் என்ற வருத்தத்தை தவிர வேறு என்ன கவலை எனக்கு.. நான் போவது அவளுக்க உண்மையாகவே ஆறுதலை அளிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா?  இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளின் மரணம் பற்றிய பாதிப்பு இல்லாதபோதும் ஒரு சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன.. அந்த மரணம் கூட எதற்காக என்னைப் பாதிக்கிறது.. போராட்டத்தில் ஒரு ஈடு செய்ய முடியாத அங்கத்தவரை இழந்து விட்டோம் என்பதற்காகவா என்று கேட்டால் ஆம் அதுவும் தான்... ஆனால் அது மட்டுமல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வேலைத்தளத்தில் இருந்த போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;Net இல் News பார்த்தாயா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டனான்.. - அம்மாவின் குரல் சரியாக இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;என்னாச்சு, சொல்லங்கோவன்..&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுத் தாக்குதலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;எங்க கொழும்பிலயோ..&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை கிளிநொச்சியில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இது.. நெடுகத்தானே கிளிநொச்சியில போடுறாங்க.. இவ என் இப்படி பதட்டப்படுகிறா.. (என்ன ஒரு நினைப்பு.. அடிக்கடி போட்டால் அடிக்கடி மரணச் செய்திகள் கேட்டால் அந்த மரணங்களில் இழப்பு புரிந்து கொள்ளப்படாத நிலை) யோசிச்சுக் கொண்டே செய்தியைப் பார்த்தேன்.. எதிர்பார்க்காத செய்தி.. அம்மாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது.. அம்மாவை மீண்டும் அழைத்து "ஓம் news இருக்கு" என்று சொன்னேன்.. அம்மா TV யில் போன breaking news பார்த்து விட்டே எனக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் அதை நம்பவில்லை. நான் சொல்லும் போதும் நம்பவில்லை... அவர்களே அறிக்கை விட்டிருக்கிறார்களென வாசித்துக் காடடிய பின்னரே நம்பினா.. நீண்ட காலமாகவே தமிழ்ச்செல்வன் மரணம், அவர் தலைமையுடன் கருத்து வேறுபாடு என்று பல புரளிகளை இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் எப்படி நம்ப முடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதுவும் அப்படி ஒரு செய்தியாக இருக்கக் கூடாதோ என்று அந்த நேரத்தில் மனம் ஏங்கியது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்ச்செல்வன்... &lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RysxfDO61rI/AAAAAAAAAFk/sH7UUm5pIFM/s1600-h/LTTE_sp_tamilselvan9.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5128247010205030066" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RysxfDO61rI/AAAAAAAAAFk/sH7UUm5pIFM/s320/LTTE_sp_tamilselvan9.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு விடுதலைப் புலி உறுப்பினராக, அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டும் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் ஒருவராக அல்லது நெருக்கமான ஒருவராக அவர் எங்கள் மனதில் இருக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிறகு நிறையவும் பாதித்த மரணம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடையதே..&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் சிரித்த முகம்... சோகமான ஒரு விஷயத்தை சொல்லும் போதும் அவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருப்பது போலவே தோன்றும்.. அந்தச் சிரித்த முகம் எம்முடன் இல்லை.. பேட்டிகளில் நேர்மைத்தன்மையுடன் கூடிய பதில்.. சொல்ல முடியாக கேள்விகளுக்கு நேரடியாக மறுத்தவிடும் நாகரீகம்..&lt;br /&gt;&lt;br /&gt;விமானத் தாக்குதலில் அதுவும் ஒரு எட்டப்பனின் காட்டிக் கொடுப்பில் உயிரை இழக்க வேண்டி வந்தது கொடுமை.. எம்மிடையே எட்டப்பன்கள் இருந்து கொண்டே வருவதே தமிழனின் சாபக்கேடு..&lt;br /&gt;&lt;br /&gt;வீர மரணமடைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கும் சகபோராளிகளுக்கும் எனதும் என் குடும்பத்தவரதும் வீர வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-3820870111728690033?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/3820870111728690033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=3820870111728690033' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/3820870111728690033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/3820870111728690033'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/11/blog-post_02.html' title='மரணம் வலி தருமா?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RysxezO61qI/AAAAAAAAAFc/cs0cCM17QEI/s72-c/thamilchelvan.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-8329117598864701532</id><published>2007-10-21T21:35:00.000+05:30</published><updated>2007-10-21T21:51:44.762+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தவை/பாதித்தவை'/><title type='text'>நான் விற்கப்படுகிறேன்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rxt7HDAd34I/AAAAAAAAAE4/M32TjAARizI/s1600-h/wed.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5123824362060636034" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rxt7HDAd34I/AAAAAAAAAE4/M32TjAARizI/s320/wed.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீதனம் பெண்ணிற்குரிய ஓர் பிரச்சினை மட்டுமே என்ற பரவலான விம்பத்தை கலைக்கும் ஓர் ஆணின் உணர்வு..&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;...&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான் விற்கப்படுகிறேன்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் விற்பனைக்காய்&lt;br /&gt;இருக்கிறேன்..&lt;br /&gt;ஆச்சரியப்படுகிறீர்களா?&lt;br /&gt;சத்தியமாய்ச் சொல்கிறேன்..&lt;br /&gt;சீதனச் சந்தையில்&lt;br /&gt;சிறந்ததொரு பண்டமாய்..&lt;br /&gt;நான் விற்பனைக்காய்&lt;br /&gt;வைக்கப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உணர்வுகள்&lt;br /&gt;எப்போதோ&lt;br /&gt;மொத்தமாய் விற்பனை&lt;br /&gt;செய்யப்பட்டாயிற்று..&lt;br /&gt;கழித்து விடப்பட்ட&lt;br /&gt;எஞ்சிய சில&lt;br /&gt;நினைவுகளுடன்&lt;br /&gt;நுகர்வோரு(ளு)க்காய்க்&lt;br /&gt;காத்திருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அதிக விலையி்ல்லை..&lt;br /&gt;"இஞ்சினியர்" மாப்பிள்ளை&lt;br /&gt;என்பதால் ஒரு&lt;br /&gt;இருபத்தைந்து லட்சம்&lt;br /&gt;மது மாந்த மறுக்கும்&lt;br /&gt;மனதுடன் இருப்பதால்&lt;br /&gt;மற்றுமோர் பத்து இலட்சம்&lt;br /&gt;மனதிற்கினிய மாதுவை&lt;br /&gt;மறப்பதற்காய்&lt;br /&gt;மேலுமோர் ஐந்து லட்சம்&lt;br /&gt;புகைப் பிடித்துக் கறுத்துப்&lt;br /&gt;போகாத உதடுகட்காய்&lt;br /&gt;இன்னுமோர் பத்து லட்சம்&lt;br /&gt;வேறென்ன?&lt;br /&gt;வீடு கார் எல்லாம்&lt;br /&gt;வழமையாய்&lt;br /&gt;வாங்குவது தானே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்அழகு&lt;br /&gt;என் கம்பீரம்&lt;br /&gt;என் குணம்&lt;br /&gt;பழகும் இனிய சுபாவம்..&lt;br /&gt;ச்சே..!&lt;br /&gt;எது எதற்கு&lt;br /&gt;விலை என்கிற&lt;br /&gt;விவஸ்தையே&lt;br /&gt;இல்லை என்கிறீர்களா?&lt;br /&gt;அதுவும் சரி தான்..&lt;br /&gt;வேண்டுமானால்&lt;br /&gt;போனஸாய் போகட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் விற்கப் படப்&lt;br /&gt;போகின்றவள்&lt;br /&gt;நல்ல குணமுடையவளாம்&lt;br /&gt;குணத்தைக் கொண்டு போய்க்&lt;br /&gt;குப்பையில் போடட்டாம்&lt;br /&gt;அஞ்சுகம் மாதிரி&lt;br /&gt;அழகானவளாம் -&lt;br /&gt;கொஞ்சம் விலையைக்&lt;br /&gt;குறைக்க யோசிக்கலாமாம்..&lt;br /&gt;ஆபிரிக்கக் கண்டத்து&lt;br /&gt;அழகி போன்றவளாம் -&lt;br /&gt;அப்படியா?&lt;br /&gt;ஐந்து லட்சம்&lt;br /&gt;அதிகம் தந்தால்&lt;br /&gt;'அட்ஜஸ்ட்' பண்ணிக்கலாமாம்..&lt;br /&gt;&lt;br /&gt;சீதன அரக்கனை&lt;br /&gt;அழித்தொழித்து&lt;br /&gt;ஆண்களிடமிருந்தான&lt;br /&gt;அடிமைச் சங்கிலியைத்(?)&lt;br /&gt;தகர்த்தெறியப் போவதாய்&lt;br /&gt;ஆர்ப்பரிக்கும்&lt;br /&gt;பெண்ணிய வாதிகளே..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான், ஒரு ஆண்&lt;br /&gt;விற்கப் படுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள்ளும், ஒரு தலையாயக்&lt;br /&gt;காமன் கணை எய்து&lt;br /&gt;காதல் நரம்புகளின்&lt;br /&gt;தொழிற்பாட்டைத்&lt;br /&gt;தொடக்கி வைத்த&lt;br /&gt;காதலியின் நினைவுகளை,&lt;br /&gt;காதலின் உணர்வுகளை&lt;br /&gt;காற்றினிலே கரைத்து விட்டு,&lt;br /&gt;என் ஆசைகளை&lt;br /&gt;அபிலாசைகளை&lt;br /&gt;அனலினிலே&lt;br /&gt;தகித்து விட்டு,&lt;br /&gt;பத்தரை மாற்றுத்&lt;br /&gt;தங்கமாய் - ஒரு&lt;br /&gt;பத்தினியிடம்&lt;br /&gt;விற்பதற்காகப்&lt;br /&gt;பத்திரமாய்&lt;br /&gt;வைக்கப்பட்டிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி..&lt;br /&gt;நான் விற்கப்படுவது&lt;br /&gt;எதற்காய்த் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என் கூடப் பிறந்த&lt;br /&gt;சகோதரிகட்கு&lt;br /&gt;மாப்பிள்ளைகள்&lt;br /&gt;வாங்குவதற்காய்&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்னை&lt;br /&gt;என்னை விற்கிறாள் -&lt;br /&gt;என் மனைவியாய்&lt;br /&gt;அமையப் போகிறவளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! இங்கே நான்&lt;br /&gt;விற்கப்படுகிறேன்&lt;br /&gt;நங்கை ஒருத்தியால்&lt;br /&gt;மங்கை ஒருத்திக்கு&lt;br /&gt;மரணித்துப் போன&lt;br /&gt;மன உணர்வுகளுடன்..&lt;br /&gt;&lt;br /&gt;- வல்லிபுரம் சுகந்தன்..&lt;br /&gt;பேராதனைப் பல்கலைக்கழக இளங்கதிர் 33 வது ஆண்டு மலரிலிருந்து..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-8329117598864701532?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/8329117598864701532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=8329117598864701532' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8329117598864701532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/8329117598864701532'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/10/blog-post_940.html' title='நான் விற்கப்படுகிறேன்..'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rxt7HDAd34I/AAAAAAAAAE4/M32TjAARizI/s72-c/wed.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-7904794215126716980</id><published>2007-10-21T13:24:00.000+05:30</published><updated>2007-10-21T13:29:41.986+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>புதுமையும் பழைமையும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RxsGwjAd32I/AAAAAAAAAEo/V1w17Sw4luI/s1600-h/DSC00630i.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RxsGwjAd32I/AAAAAAAAAEo/V1w17Sw4luI/s400/DSC00630i.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5123696432164757346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விஜயதசமி சாப்பாடு என் சாப்பாட்டு மேசையில்.. ;;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-7904794215126716980?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/7904794215126716980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=7904794215126716980' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7904794215126716980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7904794215126716980'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/10/blog-post_21.html' title='புதுமையும் பழைமையும்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RxsGwjAd32I/AAAAAAAAAEo/V1w17Sw4luI/s72-c/DSC00630i.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-3032337084616092094</id><published>2007-10-07T14:32:00.000+05:30</published><updated>2007-10-07T14:38:25.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் பார்வை'/><title type='text'>காண்பது கனவா... நனவா?</title><content type='html'>ஓரிரு வாரங்களுக்கு முன் சக்தியில் Duet படம் போட்ட அன்று தான் முதன் முதலாக கவனித்தேன்... படத்தின் காட்சிகள் அடிக்கடி மறைக்கப்பட்ட அதே வேளை ஒலி மட்டும் சீராக கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சன் ரீ.வீயில் இருந்து பதிவு செய்யும் போது ஏதும் தவறு நடந்து விட்டதோ என்று முதலில் நினைத்தாலும் பின்னரும் அடிக்கடி காட்சிகள் மறைக்கப்பட ஒன்றும் புரியாமல் விழித்தேன்.. இன்று தான் அதற்கான விடை &lt;br /&gt;கிடைத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒளிபரப்பான திரைப்படத்திலும் அவ்வாறு பல காட்சிகள் மறைக்கப்பட்டன,  கீழே இந்த வாசகத்துடன்...&lt;br /&gt;&lt;b&gt;"This is due to Government Regulation on Tobacco and Alcohol" &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Polythene பாவனையைத் தடை செய்த மகிந்த அரசாங்கம் இதற்கான தடையையும் கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;புகைத்தல் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவரொட்டிகள் விளம்பர பதாதைகளின் மூலமோ விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு வருடமாகும் நிலையில் இப்போது தான் தொலைக்காட்சியில் காட்சிகள் மறைக்கப்படுகின்றன.&lt;br /&gt;கொண்ட நோக்கம் இதன் மூலம் அடையப்படுமா என்ற சந்தேகம் இருக்கின்ற போதும் படம் பார்க்கும் போது எரிச்சலைக் கிளப்புகின்ற போதும் இதனை முழுமையாக வரவேற்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் முழுமையாக செயற்படுவதாக தெரியவில்லை... &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல, பொது இடங்களில் புகைப் பிடிக்கிறார்கள்.. .. புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஒட்டப்பட்ட நிலையில் Bus ஓட்டுநரே புகைப்பிடிப்பதை இப்போதும் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப் பிடிக்காதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயற்பாட்டை நிறுத்தும் வகையில் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட  வேண்டும்.. பார்ப்போம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-3032337084616092094?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/3032337084616092094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=3032337084616092094' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/3032337084616092094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/3032337084616092094'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/10/blog-post.html' title='காண்பது கனவா... நனவா?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-6012631889238733937</id><published>2007-10-03T17:57:00.000+05:30</published><updated>2007-10-03T18:27:28.915+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>இலங்கை அரசியல்வாதிகள் facebook இல்...</title><content type='html'>முன்செலுத்தப்பட்ட மடல் ஒன்றிலிருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXDAd3mI/AAAAAAAAABk/WDe2nOCGMK4/s1600-h/Mahinda.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5117090128218414690" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXDAd3mI/AAAAAAAAABk/WDe2nOCGMK4/s400/Mahinda.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXjAd3nI/AAAAAAAAABs/6Vuz8p5Pfyg/s1600-h/Mangala.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5117090136808349298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXjAd3nI/AAAAAAAAABs/6Vuz8p5Pfyg/s400/Mangala.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXjAd3oI/AAAAAAAAAB0/KE443GOjQCc/s1600-h/Ranil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5117090136808349314" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXjAd3oI/AAAAAAAAAB0/KE443GOjQCc/s400/Ranil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXzAd3pI/AAAAAAAAAB8/HzfJevKq92s/s1600-h/Wimal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5117090141103316626" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXzAd3pI/AAAAAAAAAB8/HzfJevKq92s/s400/Wimal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-6012631889238733937?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/6012631889238733937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=6012631889238733937' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/6012631889238733937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/6012631889238733937'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/10/facebook.html' title='இலங்கை அரசியல்வாதிகள் facebook இல்...'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RwOOXDAd3mI/AAAAAAAAABk/WDe2nOCGMK4/s72-c/Mahinda.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-7806506026664560041</id><published>2007-09-29T16:47:00.000+05:30</published><updated>2007-10-27T10:24:55.819+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rv41PTAd3kI/AAAAAAAAABU/mew71J4F42Q/s1600-h/person.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5115584763656003138" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rv41PTAd3kI/AAAAAAAAABU/mew71J4F42Q/s400/person.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஐந்து நாட்கள் வேலையும் அந்த ஐந்து நாட்களுக்குரிய படிப்பு இரண்டு நாட்களிலுமாக ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் வரும் வார இறுதிப் பரீட்சைக்கு நான் படித்துக் கொண்டிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐந்து மாதங்களில் முதன் முறையாக முழு நேரம் வீட்டில் நிற்கும் வாய்ப்பு.. கிடைக்காத அருமையான ஒன்றைப் பெற்றுக் கொண்ட சந்தோசம்...&lt;br /&gt;&lt;br /&gt;முழு நேர இணைய வசதி வேற...&lt;br /&gt;&lt;br /&gt;விடிய விடிய விழித்திருந்தாலும் இருக்கலாம்.. காலைத் தூக்கம் கலையக் கூடாது என்கி்ற ரகம் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;எழுப்பி விடும் தொலைபேசி அலாரத்திடம் இன்னும் கொஞ்ச நேரம்... இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சி இனியும் முடியாது என்ற நிலையில் எழும்பி, அவசர அவசரமாய் தயாராகி, அது எங்கே... இது எங்கே என்று அம்மாவைப் போட்டு படுத்தியெடுத்து நான் வேலைக்குப் போக செல்ல வேண்டிய நேரம் கடந்தே விட்டிருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.. ஏன் என்றால் நான் பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருக்கிறேன்.. :D&lt;br /&gt;&lt;br /&gt;இரவிரவாக இணையத்தில் உலாத்தல்...&lt;br /&gt;&lt;br /&gt;Really Busy என்று Gtalk, MSN, Yahoo இலும் "I won't be available online much" என்று facebook இலும் message போட்டு விட்டு தொடர்கிறது அரட்டை..&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களின் சுவர்க் கிறுக்கல்களுக்கு உடனுக்குடன் பதில் (punctual) ..&lt;br /&gt;&lt;br /&gt;விடிவதே தெரியாமல் உறக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.. அப்பப்பா ஒழுங்காகத் தொலைக்காட்சி பார்த்து எத்தனை நாட்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இணையத்தில் உலாத்தல் என்று இருந்த போது (என் நண்பர்களின் மொழியில் சொன்னால் குப்பை கொட்டிக் கொண்டிருந்த சமயம்) தோழியின் தொலைபேசி அழைப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க நிக்கிறாய்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;"வீட்டை.. "&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"ஏன் இண்டைக்கு class இல்லையோ"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;"இல்லை.. Study leave... இந்தக் கிழமை full ஆக வீட்டை தான் நிற்கப் போகிறேன்.. வேலையும் இல்லை" - சந்தோசத்தில் நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. Examaa? எப்ப Exam?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;"அடுத்த கிழமை தான்....&lt;br /&gt;அதை விட்டிட்டு நீ சொல்லு...என்ன விஸயம்*"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை.. வீட்டை நிற்கிறாய் என்றால் வீட்டை வருவம் என்று பார்த்தேன்.. புதுசா மாறின வீட்டுக்கு நீ தான் கூப்பிடுகிறாய் இல்லை... நானாக வருவம் என்று நினைச்சன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;"No problem.. நீ வா.. இண்டைக்கு முழுக்க வீட்டை தான் நிப்பன்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"இல்லை.. நீ Exam க்குப் படி.. முடிய வாறன்.. "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;"சரி.. உன்ர இஸ்டம்*..."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவள் வைத்து விட்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கிறேன் என்று சொல்லி அவளை வரவிடாமப் பண்ணிட்டேன் என்று மனசாட்சி உறுத்த ஒரு பாடத்தின் ஓர் அலகைப் ஒருவாறாக படித்து முடித்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இணையத்தில் உலாத்தல்... எல்லாம் மேய்ஞ்சு முடிஞ்சு.. அலுப்பாக இருந்தது..தொலைக்காட்சியும் அலுப்படிச்சுது..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நித்திரை கொண்டால் நல்லா இருக்கும் போல இருந்திச்சு.. படுப்பம் என்று படுத்தால் பாழாய்ப் போன பழக்கமில்லாத பகல் நித்திரை வருகுதேயில்லை... (Office இல் என்ன செய்றனீர் என்று யாரும் கேட்க மாட்டீங்க தானே)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு blog வைச்சிருக்கிறாய்.. அப்பப்போ எதையாவது எழுதினால் என்ன என்று தோன்ற, வந்து இருந்து type செய்து கொண்டிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த Sememster களில் மூன்று பேர் சேர்ந்து படிச்சம்.. (தனியவே இப்படியெண்டால் மூன்று பேர் சேர்ந்தால் சொல்லவும் வேணுமோ. )&lt;br /&gt;&lt;br /&gt;தான் உண்டு.. தன் பாடுண்டு என்று இருக்கும் தோழியின் அம்மா தவிர நாங்கள் மூவரும் மட்டுமே... அவரும் சில வேளைகளில் வீட்டில் நிற்க மாட்டார்.. சகல வசதிகளுடனும் தனி வீடு... Cable Connection உடன் TV..&lt;br /&gt;பிடிச்ச நிகழ்ச்சிகள் போனால் ஒவ்வொருவராக TV முன்னால் அமர்ந்து விடுவோம்.. ஒருத்தர் எழுந்தாலும் மற்றவரை எழுப்ப முடியாது.. சமயத்தில் DVD இல் புதுப்படம்... தினமும் விதம் விதமாக வெவ்வேறு இடங்களிலிருந்தும் மதிய உணவு.. Delivery Service கொண்டுள்ள உணவகங்களின் list தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என்று விளம்பரம் கூட போடப் பார்த்தோம்.. ஹி.. ஹி.. மதிய உணவை ஒரு கை பிடிச்சால் நித்திராதேவி அழைத்தபடியே இருப்பா...&lt;br /&gt;அதனால் படிக்க முடியாமல் பல கதைகள் விமர்சனங்கள்... விதண்டாவாதங்களுடன் அரட்ட மட்டும் தொடரும். அப்பப்போ சண்டைகளும் வந்து செல்லும்.. இவ்வாறாக கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு ஒரு அலகு படித்திருந்தாலே பெரிய விஸயம்*..&lt;br /&gt;&lt;br /&gt;(பரீட்சைக்கு ஒரு மாத்திற்கு முன்னரேயிருந்து 20 க்கும் மேற்பட்ட என் சக மாணவர்கள் Common Room இல் 2,3 மேசைகளை ஒன்றாக சேர்த்துப போட்டு எப்படி படிக்கிறார்கள் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கு.. )&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக போனாலும் ஒவ்வொரு பரீட்சைக்கும் &lt;b&gt;முதல் நாள் மட்டும்&lt;/b&gt; சமர்த்துப் பிள்ளைகளாக படித்து விடுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;வழமையை விட குறைந்த பெறுபேறுகள் போன Semester இல் கிடைத்ததால் இனி சேர்ந்து படிப்பதில்லை என்ற முடிவை ஏக மனதாக மூவரும் ஒத்துக் கொண்டு இப்போது தனியே படிக்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிக்கும் இலட்சணத்தைத் தான் சொல்லிட்டேனே மேலே..&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இருவரும் எப்போதும் போலவே..&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பெறுபேறு இப்போதே தெரிந்து விட்டது எனக்கு.. மற்றயவர்களுடையதைப் பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்போதும் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. :)) &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;* - மற்ற 'sa' வைக் காணவில்லை.. "ஸ" இது தான் இருக்குது.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களும் பரீட்சைக்குப் படிக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="373"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/TMBI26Up5pk&amp;color1=0xd6d6d6&amp;color2=0xf0f0f0&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/TMBI26Up5pk&amp;color1=0xd6d6d6&amp;color2=0xf0f0f0&amp;border=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="373"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-7806506026664560041?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/7806506026664560041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=7806506026664560041' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7806506026664560041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7806506026664560041'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/09/blog-post.html' title='நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/Rv41PTAd3kI/AAAAAAAAABU/mew71J4F42Q/s72-c/person.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-4890129518249821982</id><published>2007-09-12T11:19:00.000+05:30</published><updated>2007-09-12T11:29:42.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தவை/பாதித்தவை'/><title type='text'>Now my appa not bring anything to me</title><content type='html'>யாழ் மண்ணில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொஞ்சமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் ஒரு ஆறு வயதுப் பெண்ணிண் உணர்வாக வடிக்கப்பட்டடது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Now my appa not bring anything to me.&lt;/strong&gt;&lt;br /&gt;Nothing in the shops he says&lt;br /&gt;Why, how, reason they say I can't understand&lt;br /&gt;Sweets , biscuits, butter, milk powder&lt;br /&gt;Even egg and fish , Where all these have gone?&lt;br /&gt;My loved ones give calls asking what I want?&lt;br /&gt;A list I used to give, but helpless , no way to send it.&lt;br /&gt;&lt;br /&gt;Three days ago my friend in my class told me&lt;br /&gt;Her aunt from Colombo sent a postal parcel&lt;br /&gt;Containing Milk powder, Sugar, biscuits, and washing powder&lt;br /&gt;When they opened , a mixer! sugar with washing powder&lt;br /&gt;But biscuits and Milk powder they enjoyed&lt;br /&gt;My aunt too gave a call to know how we are?&lt;br /&gt;&lt;strong&gt;I told her to send Biscuits and Milk powder &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Not to send washing powder! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Every morning waiting for the postman&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Yesterday morning my appa was late&lt;br /&gt;To buy bread in the queue, no bread&lt;br /&gt;I went to school without breakfast&lt;br /&gt;And nothing for school interval&lt;br /&gt;Today as usual curfew lifted at 5 A.M&lt;br /&gt;People are in several queues&lt;br /&gt;To ship, co-operative, Kerosene, etc.,&lt;br /&gt;My appa went to the bread queue&lt;br /&gt;Came with bread and plantain&lt;br /&gt;I ate two slices and taken two to school&lt;br /&gt;&lt;br /&gt;During the interval I opened the Tiffin box&lt;br /&gt;My friend looked at me from next seat&lt;br /&gt;She has not brought anything to eat&lt;br /&gt;I found she has not eaten breakfast too&lt;br /&gt;&lt;strong&gt;She has lost her father, no one to be in the queue&lt;/strong&gt;&lt;br /&gt;I broke the bread shared with her&lt;br /&gt;I realized that the SAME BREAD&lt;br /&gt;Appa breaking in the Church&lt;br /&gt;I broke it in my small class room&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- Thaniya Nesakumar&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: ஈழத்தில் அல்லற்படும் தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் யாழ்ப்பாணம் நோக்கி படகில் மேற்கொள்ளும் "தமிழர் தியாகப் பயணம்" போராட்டம் தொடங்கியுள்ளது. - புதினம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-4890129518249821982?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/4890129518249821982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=4890129518249821982' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/4890129518249821982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/4890129518249821982'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/09/now-my-appa-not-bring-anything-to-me.html' title='Now my appa not bring anything to me'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-7050293787037130367</id><published>2007-09-08T20:33:00.000+05:30</published><updated>2007-09-08T20:38:45.348+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>Lift பயணம்</title><content type='html'>&lt;div align="left"&gt;நான் கல்வி கற்குமிடத்தில் maintenance க்காக மின்சாரத்தை நிறுத்தி மாற்று ஏற்பாட்டினூடாக மின்சாரத்தை வழங்கப்போவதாகவும் அதனால் ஓரிரு நிமிடங்கள் தடை ஏற்படுமெனவும் அறிவித்ததை தொடர்ந்து வழமையை விட கொஞ்சம் முதலே மதிய உணவுக்கான இடைவேளை தரப்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெதியாக வீட்டை போகோணும் என்று மதியத்துடன் வகுப்புக்கு கள்ளம் போட்டு அவசர அவசரமாக வெளிக்கிட்டு Lift க்கு வந்த எனக்கும் மதிய உணவுக்காக வெளியே செல்ல வந்தவர்களுக்கும் அது மறந்து போச்சோ இல்லை மின்சாரம் நிற்க முதல் போயிடுவோமென்று நினைச்சமோ என்னமோ Lift க்குள்ள போயிட்டம்.. போக வேண்டிய தளத்துக்கான பொத்தான் வேலை செய்யவில்லை. என்னடா என்று பார்த்து கொண்டிருக்க மின்சாரம் போயிட்டுது... மீண்டும் மாற்று ஏற்பாட்டின் மூலம் மின்சாரம் வர திரும்பவும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வேலை செய்திச்சு. ஆனால் நாங்கள் 12 வது தளத்தில நிற்க அது Basement ஐ காட்டுது.. கொஞ்ச நேரம் என்ன செய்யிறதெண்டே தெரியேல.. Lift மேலே/கீழே போவதாக தோன்றவில்லை... திறக்கவும் முடியவில்லை.. எல்லார் முகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெரிஞ்ச மாதிரி இருந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6, 7 பேர் நிண்டதால கொஞ்சம் கலகலப்பாக கதைச்சு பயத்தை வெளிக்காட்டாம நிண்டாங்கள். தனிய அல்லது தெரியாதவங்களோட நிண்டிருந்தா பயந்திருப்பன். எல்லாரும் எங்க பெடியன்கள் தானே ;-)  என்று அவங்கட கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமா Lift அசையிறதை உணர முடிஞ்சுது எண்டாலும் மேலேயா கீழேயா போகுது என்று உணர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தன் "மச்சான் நாங்கள்.. 12 இல நிற்கிறம்.. இது basement காட்டுது.. அப்ப basement க்குப் போய் கீழே போகப்போறம் போல" என்றும்... இன்னொருத்தன் தான் ஏதோ Cartoon இல பார்த்த மாதிரி மேலால உடைச்சுக் கொண்டு போகப்போறன்" எனறும் எல்லாத்துக்கும் மேலே மற்றவன் காலையில் படித்த Micro Controller Programming ஐ வைச்சு Lift எப்பிடி இயங்குது என்றும் விளக்கிக் கொண்டிருக்க Lift ஒரு மாதிரி Basement இல் போய் நிண்டிச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;அதில இறங்கி ground க்கு வந்திருக்கலாம். மீண்டும் "G" and "9" அழுத்திட்டு நிண்டம்.. எங்கையும் நிற்காம மீண்டும் பயணம்..ஆனால் முதலில் Basement இல் நிண்டதால எங்கையாவது நிற்குமென்று நம்பி பயமில்லாமல் நிண்டம்.. இந்த முறை வானத்தல பறக்கப் போறம் போல என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டிருக்க 18ல் (அது தான் கடைசித் தளம்) நிண்டிச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இறங்கி படிக்கட்டால போவோமோ என்று தோன்றிச்சு.. இருந்தாலும் எப்பிடி அத்தனை படிகளைக் கடப்பது என்ற அலுப்பிலும் எல்லாரும் நிற்க நான் மட்டும் இறங்க நோண்டி என்றும் பேசாம நிண்டன் என்ன தான் நடக்குது பார்ப்போமே என்று,..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை இலக்கங்கள் ஒழுங்காக மாறி 12 ல் வந்து நிண்டிச்சு.. எங்களை வழி அனுப்பி வைச்ச சிலர் (Basement காட்டுது என்று சொல்லி ஏறாமல் விட்டவர்கள்) மற்ற Lift களில் சென்று விட சிலர் நிண்டார்கள்... எங்களைக் கண்டவுடனே சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு... அதில அந்தத் தளமே அதிர்ந்திச்சுது... உண்மையாத்தான்... :"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஒருத்தன் சொன்னான்.. "மச்சான்... அப்பே கட்டிய program கரன்ன அதி" (எங்கட ஆக்கள் தான் program செய்திருப்பாங்கள் போல...) தங்கட ஆக்களின் திறமையில அப்பிடி ஒரு நம்பிக்கை.. he he...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைநடுவே Lift நிற்பது வேற.. இது மேலேயும் கீழேயும் மாறி மாறி பயணம்.. Lift இல் விண்வெளிக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-7050293787037130367?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/7050293787037130367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=7050293787037130367' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7050293787037130367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/7050293787037130367'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/09/lift.html' title='Lift பயணம்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-5008505041663975285</id><published>2007-08-31T21:59:00.000+05:30</published><updated>2007-09-12T13:05:55.021+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>பாலைவனத்துச் சூரியன்</title><content type='html'>மூன்றாவது தடவையாக தமிழ்மணத்தில் சேர்ந்திருக்கிறேன்.. இந்த முறையாவது நிலைத்து நிற்கிறேனோ பார்ப்பம்.. இலங்கையில் இருந்து பதிபவர்கள் நிலைத்து நிற்பதில்லை என்ற எண்ணப்பாடு பலரிடத்தும் உண்டு. உண்மை தான். அனால் இப்போதெல்லாம் பலர் இலங்கையிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RthFXEd87AI/AAAAAAAAAAU/OgqbW3cB1Go/s1600-h/sun.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5104906440263134210" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RthFXEd87AI/AAAAAAAAAAU/OgqbW3cB1Go/s400/sun.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எனக்குப் பிடிக்கும் சூரியனை பதிவிலிட்டு என் மீள் வருகையை ஆரம்பிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-5008505041663975285?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/5008505041663975285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=5008505041663975285' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/5008505041663975285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/5008505041663975285'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/08/blog-post.html' title='பாலைவனத்துச் சூரியன்'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_dHllxFwrm1Y/RthFXEd87AI/AAAAAAAAAAU/OgqbW3cB1Go/s72-c/sun.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-1162546767859652313</id><published>2007-06-13T10:45:00.000+05:30</published><updated>2009-02-05T20:15:31.132+05:30</updated><title type='text'>என்னவென்று சொல்ல....</title><content type='html'>&lt;span style="font-family:verdana;"&gt;மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் அடுத்த நாள் என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது மறைவைப் பற்றிய பேச்சும் வந்தது."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;ஆமா...நானும் கேள்விப்பட்டன்.. யாரது அன்ரன் பாலசிங்கம்?? " என்று ஒரு கேள்வி கேட்டான் அவன்... எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியேல... ஆடிப் போறது என்று சொல்லுவார்களே... அப்பிடி எண்டால் என்ன என்டதை அந்த நிமிஷம் தான் தெரிஞ்சு கொண்டன்.அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் என் நண்பனாக இவன்... ???இவன் இலங்கைப்பிரஜை தானா??...இலங்கையில தான் இருக்கிறானா?....குறைஞ்சது பேச்சுவார்த்தை நேரங்களில் செய்தியாவது கேட்டிருக்க மாட்டானா?....இவ்வாறாக பல கேள்விகள் எனக்குள் தோன்றிச்சுதே தவிர அவனுக்கு பதில் சொல்ல வரேல... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;என்னத்தை சொல்ல???&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;அவன் மலையகத்தை சேர்ந்தவன்... கொழும்பில் தனியே வசிப்பவன்.. நிறைய வட கிழக்கு நண்பர்களைக் கொண்டவன்.. கொஞ்சமும் அரசியல் அறிவு இல்லை. என் சிங்கள நண்பர்களுக்கு தெரிந்தளவு கூட இனப்பிரச்சினையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. (நானறிந்த பெரும்பாலானோர் சிங்களப் ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் பிரச்சாரங்களையும் மீறி எமது பிரச்சினையை.. எங்கள் உணர்வுகளை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டுப்பற்று என்ற பெயரில் அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள்.) ஒரு தமிழனாக இருந்து கொண்டு அவர்கள் அளவுக்குக் கூட இவன் இல்லையே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;அன்ரன் பாலசிங்கத்தை தெரிந்து வைத்திருப்பதற்கு அரசியல் அறிவு ஒன்றுமே தேவையில்லையே... சின்னப் பிள்ளைக்குக் கூட தெரியுமே அவரை..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;ஜனாதிபதியின் தற்போதைய வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை அண்மித்ததாக கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே எங்கள் கல்விக்கூடம் அமைந்திருப்பதால் தினமும் கட்டடப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவம்/பொலீஸாரின் பரிசோதனைகளை முடித்தே உட்செல்ல முடியும். யாழ்ப்பாணத்திலும் எனது பாடசாலை உயர் பாதுகாப்ப வலயத்தினுள்ளேயே இருந்ததால் எனக்குப் பழகிப் போனகது தான் இந்தக் கெடுபிடிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;எனக்குள் இயல்பாகவே அவர்கள் மீது இருக்கிற வெறுப்பின் காரணமாக இராணுவம்/பொலிஸாரின் பரிசோதனை நேரங்களில் கடுகடுவென்ற முகத்தோடும் அலட்சியப் போக்கோடும் நின்றே சோதனைகளை முடித்து உட்செல்லுவேன். அம்மா அடிக்கடி சொல்லுவா.. "தாக்குதல் நோக்கத்தோட வாறவை கூட இயல்பாகத் தான் இருப்பார்கள்.. நீ ஒண்டுமில்லாமல் இந்த மாதிரி நடந்து கொள்றதால உனக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாயென்று"..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;எனக்கும் அது தெரிந்திருந்தாலும் என் போக்கை மாற்ற விரும்பவில்லை. என் எதிர்ப்பை இப்படியாவது காட்ட வேண்டுமென்கிற எண்ணமோ என்னவோ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;பெரும்பாலான பரிசோதனை நேரங்களில் என்னோடு நிற்கும் என் நண்பனுக்கு இது புரிவதில்லை. ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறாயென்று அவன் முன்பொரு முறை கேட்டதற்கு என்னால் முடிந்தவரை நான் அனுபவித்தவற்றையும் என் உணர்வுகளையும் விளங்க வைக்க முயற்சி செய்தேன். அவனுக்கு புரிந்த மாதிரியும் தெரியவில்லை, அக்கறை இருக்கிற மாதிரியும் தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;அதன் பிறகு அவன் இருக்கும் நேரங்களில் அவனுடனோ பிறருடனோ அரசியல்/இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட எதுவுமே கதைப்பதில்லை. ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் இருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. இன்னும் என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர் தமது சொந்த நாட்டினைப் பற்றி தெரியாமலே போகப் போகிறார்களோ என்று கவலைப்படுவது ஒருபுறம் இருக்க இப்படியானவர்களும் இருக்கிறார்களே... இதை என்னவென்று சொல்ல....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-1162546767859652313?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/1162546767859652313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=1162546767859652313' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/1162546767859652313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/1162546767859652313'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2007/06/blog-post.html' title='என்னவென்று சொல்ல....'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-116637629137490131</id><published>2006-12-17T22:51:00.000+05:30</published><updated>2007-09-12T13:05:21.207+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் பார்வை'/><title type='text'>கேட்டாரே ஒரு கேள்வி...</title><content type='html'>சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிங்களப் பெண்ணின் வேண்டுகோள் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது.. விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட படைவீரரான தன் கணவனின் விடுதலையை வேண்டி நின்றார் அந்தப் பெண்மணி... தன் கணவரை விடுவிக்க விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு அந்தப் பெண் கண்ணீருடன் அரசாங்கத்தைக் கோரினார்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது திருமணப் புகைப்படம், அவர் இல்லாமல் தாய் தந்தையரின் கஷ்டம், தனது கஷ்டங்களை மனம் உருகும்படி சொன்னார்...(எனக்கென்றால் இது மாதிரியானதுகளைப் பார்க்கும் போது கொஞ்சம் கூட அனுதாபம் வருகிறதே இல்லை... மனிதாபிமானம் கொஞ்சம் கூட எனக்கு இல்லையோ என்ற சந்தேகம் பலமாக இருக்குது எனக்குள்..)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 வகை தொகையில்லாமல் தமிழர்கள் கைது செய்யப்படும் போது தமிழர்களின் உணர்வு இப்படித்தானே இருக்கும்... யாராவது எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறார்களா?&lt;br /&gt;விடுதலைப்புலிகளால் கைது செய்யப்படுவோர் விருந்தாளிகள் மாதிரி தான் நடத்தப்படுகிறார்கள்... சொல்லப் போனால் இராணுவ முகாமில் இருப்பதை விட வசதிகள் அந்தப் படைவீரருக்கு அங்கே அதிகமாகவே இருக்கும். விடுதலையான பல இராணுவத்தினரே தங்களை விடுதலைப் புலிகள் கவனிக்கும் விதம் பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு செய்யும் சித்திரவதை கொஞ்ச நஞ்சமா?.. உயிர் வாழவே வெறுக்கிற அளவுக்கு அவர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் எனக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கேட்டார்...."பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாஜ ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியதற்கு அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டார்கள் என்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.... என் கணவர் விடுதலையானால் நானும் என் குடும்பமும் சந்தோஷப்படுவோமே..." என்று... தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அந்தப் பெண்மணி இப்படிக் கேட்டார்,..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்பது நியாயம் தானே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவரவர்க்கு அவரவர் குடும்பம் பெரிது... மற்றவர்களைப் பற்றிய கவலை இல்லை...&lt;/strong&gt; என்று எடுத்துக் கொண்டாலும்.... ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தன் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய கடப்பாடு மகிந்தவிற்கு இருக்கிறதே...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-116637629137490131?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/116637629137490131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=116637629137490131' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/116637629137490131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/116637629137490131'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2006/12/blog-post_17.html' title='கேட்டாரே ஒரு கேள்வி...'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-116599239266121835</id><published>2006-12-13T12:12:00.000+05:30</published><updated>2007-09-12T13:05:21.207+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் பார்வை'/><title type='text'>முந்நூறா நூற்று முப்பத்தைந்து தானா?</title><content type='html'>ஒரு வார காலமாக இலங்கை வாழ் மலையக மக்கள் நடத்தும் அடிப்படைப் தேவைகளுக்கான போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வார இறுதிப் பத்திரிகையில் மலையகச் சாரல் மற்றும் மலையகம் பற்றிய செய்திகளைப் பார்க்காத அல்லது என்னைப் போன்றவர்களைப் போல் இறுதியாகவே அவற்றை வாசிக்கும் பலர் இப்பவெல்லாம் எடுத்தவுடனேயே மலையக செய்திகளைப் படிப்பதைப் பாாக்க முடிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களான நாங்கள் உரிமைப் பிரச்சினை பற்றி கதைக்கவும் கவலைப்படவும் போராடவும் செய்யும் போது அந்த மக்கள் பன்னெடுங் காலமாக அடிப்படை வசதிகள் இன்றி அரசியல்வாதிகளையும் தொழிற்சங்கங்களையும் நம்பி எத்தனை நாளைக்குத் தான் இருப்பது???&lt;br /&gt;ஒரு நாளைக்கு 135 ரூபாவில் என்ன தான் செய்ய முடியும்?... ஒருத்தருக்கே போதாத பணத்தில் ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த முடியுமா? அந்த மக்களின் உழைப்பில் வரும் வருவாய் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு இருக்க வேண்டாமா? 4 நாள் வேலை செய்யாமையால் மில்லியன் கணக்கில் நட்டமாம் கம்பெனிக்காரர்களுக்கு... அரசாங்கத்துக்கும் தான்.. அதன் பிறகாவது அவர்களது முக்கியத்துவத்தை உணர்ந்த கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பக் கூட மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களையும் இந்தப் போராட்டங்களையும் ஆரம்பித்து வைத்தோம் என்ற பெயரை நிலைநாட்டுவதில் தான் அரசியல்வாதிகளின் கவனம் இருக்கிறதே தவிர அவர்கள் வேண்டும் 300 ரூபா சம்பளப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதிலல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன ஞாயிற்றுக்கிழமை சக்தியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் பிரதியமைச்சரமான முத்து சிவலிங்கம் கதைத்தவற்றைப் பார்க்கும் போது என்ன மனிதர் இவர் என்று எரிச்சல் தான் வந்தது.... அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் காட்டும் அக்கறையை தங்களை தெரிவு செய்த மக்களின் நலன்களில் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறதேயில்லையே... "மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள்... அவர்கள் எந்தளவுக்கு முயல்கிறார்கள், அவர்களால் 300 பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று சொல்கிறார்.... அது வரை தற்காலிகமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் பிரச்சினையில் இருந்த விலகி இருப்பதாக முடிவெடுத்துள்ளதாம்.. சவால் போன்ற தொனியில் சொல்லாமல் அமைதியாக சொல்வது போல் சொன்னாலும் இது சவால் இல்லாமல் வேறென்ன? ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அதைவிட ஒரு பிரதியமைச்சர் தன் மக்களின் அடிப்படைத் தேவைகளுடன் விளையாடுகிறாரா? மக்கள் தங்களை மீறி செயற்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடு போலத் தான் எனக்குத் தோன்றிச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதாதற்கு மலையக மக்கள் முன்னணியின் பெ.இராதகிருஸ்னன்... தன்னை காப்பாற்றிக் கொள்ள பல இடங்களில் முத்து சிவலிங்கத்துடன் ஒத்துப் போனாலும் அதே தேவைக்காக அவர் பொய் சொல்கிறார் என்று இவரும் இவர் பொய் சொல்கிறார் என்று அவரும் இரண்டு பேருமே பொய் சொல்கிறார்கள் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும்... தொலைக்காட்சியின் மெகா சீரியல் பாத்திரங்களை மிஞ்சி நடிக்கிறார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கும் இந்த கேவலமான அரசியல்வாதிகளையும், சுரண்டும் தொழிற்சங்கங்களையும் நம்பி இருக்காமல் தங்கள் கோரிக்கைகளை தாங்களாக கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கும் அதில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலதிகமாக....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அதே மின்னல் நிகழ்ச்சியில் மனோ கணேசன் தன் மேலுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாத காலம் இந்தியாவில் தங்கிவிட்டு வந்திருந்ததை குத்தலாக சொல்லி காட்டுகிறார் இராதாகிரஸ்னன் எம்.பி... இதே இராதகிருஸ்னன் தான் ரவிராஜின் மரணத்தின் பின் கண்ணீருடன் ஊடகங்களில் தோன்றி தன் கண்டனத்தையும் அனுதாபத்தையும் வெளியிட்டார்.. என்னடா இந்தப் பெரிய மனிதர் சின்னப்பிள்ளை மாதிரி அழுகிறாரே என்று நினைச்சன்... எல்லாம் வேஷம் இல்லாமல் வேறன்ன?...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;br /&gt;நாளைக்கு மனோ கணேசனுக்கு ஏதும் நடந்தாலும் (மன்னிக்க.. ஒரு பேச்சுக்கு..) இதே இராதகிருஸ்னன் கண்ணீருடன் என் சகோதரன், என் நண்பன் என்று புகழ் பாடுவார் என்பதில் சந்தேகமேயில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிருக்குப் பயந்து தானே ஜனாதிபதி மகிந்த, எதிர்க்கட்சி தலைவர் ரணில், பிரதமர் ரட்னசிறி, ஏன் எங்கட எட்டப்பன் டக்ளஸ் எல்லோரும் மாவீரர் காலப் பகுதியில் அதுக்குப் போறன், இதுக்குப் போறன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோ கணேசன் அந்த மாதிரி நடந்து கொண்டது சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கத்தில் கையாலாகத்தனத்தை இன்னொரு முறை விளங்க உதவிச்சு என்று எடுத்துக் கொள்ளலாமே... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-116599239266121835?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/116599239266121835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=116599239266121835' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/116599239266121835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/116599239266121835'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2006/12/blog-post_13.html' title='முந்நூறா நூற்று முப்பத்தைந்து தானா?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-113163945597117375</id><published>2005-11-10T22:17:00.000+06:00</published><updated>2007-09-12T13:03:03.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தவை/பாதித்தவை'/><title type='text'>தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து.....</title><content type='html'>                                                                  சாதாரணமாக நூலகத்திற்குச் செல்லும் போது இந்திய எழுத்தாளரது புத்தகம் ஒன்று எடுத்தால் ஈழத்து எழுத்தாளர்/வளர்ந்து வரும் எழுத்தாளாரின் புத்தகம் ஒன்று எடுக்க வேண்டுமென நினைத்திருப்பேன். என்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்வாறு முடிவதில்லை. வாசிக்க வேண்டுமென முதலே நினைத்த புத்தகம் கண்ணில் பட்டால் பிரித்துக் கூட பார்க்காமல் எடுத்து வந்து விடுவேன். அவ்வாறு இல்லாமல ஒரு ஈழத்து புத்தகம் எடுத்த பின்னரும் இன்னொரு புத்தகம் எடுக்கும்படி தூண்டியது இந்தப் புத்தகத்தின் தலைப்பு. (அவ்வாறு தூண்டுவதற்காகவே மு.மேத்தாவினால் மப்ரூக்கிற்கு அந்தத் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாக வைக்கும்படி கூறப்பட்டிருந்ததாம்.)&lt;br /&gt;புத்தகம் பெரிதாக என்னைக் கவரவில்லை என்றாலும் ஒரு சில கவிதைகள் பிடித்துப்போயின. அதில் ஒன்று.&lt;br /&gt;பிரிவு&lt;br /&gt;&lt;br /&gt;என்றாயினும் ஒரு நாள்&lt;br /&gt;நாம் பிரிய வேண்டியவர்களே..&lt;br /&gt;நாளை அன்றி&lt;br /&gt;நாளைகளுக்கு நாளையாயினும்...&lt;br /&gt;&lt;br /&gt;உறவினரால் மரணத்தால்&lt;br /&gt;மாறாய்&lt;br /&gt;நம்மால் கூட&lt;br /&gt;அந்தப்பிரிவு நிகழலாம்&lt;br /&gt;ஒளியை நிலவு இழப்பது மாதிரி&lt;br /&gt;உன்னை நானோ..என்னை நீயோ...&lt;br /&gt;என்றாயினும் ஒருநாள் அது நிகழ்ந்து போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அஞ்சல்களாலும்&lt;br /&gt;அழுவதனாலும்&lt;br /&gt;ஸ்பரித்த ஞாபகங்களை&lt;br /&gt;மீள ஸ்பரித்துப் பார்ப்பதனாலும்&lt;br /&gt;வெற்றுப் பிரார்த்தனைகளாலும்&lt;br /&gt;நிகழாமலிருக்கப் போவதில்லை அது&lt;br /&gt;&lt;br /&gt;என்றாயினும் அது நிகழும்..&lt;br /&gt;நாளை அன்றி நாளைக்கு நாளையாயினும்&lt;br /&gt;கண்ணீர் உகுப்பாயா அவ்வேளை?&lt;br /&gt;அன்றி&lt;br /&gt;முன்பெல்லாம் உன்மேல் பூத்தூவிய&lt;br /&gt;அதே தேவதைகளை&lt;br /&gt;சாமிட்டுத் தொலைப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய தென்றலுக்கே உதிர்ந்து போகும்&lt;br /&gt;அதி மெல்லியதொரு பூவின் இதழுதிர்வாய்&lt;br /&gt;இந்தப் பிரபஞ்சத்தின்&lt;br /&gt;தவிர்க்க முடியாத சில சலனங்களில்&lt;br /&gt;நம் பிரிவு அது நிகழ்ந்தே தீரும்&lt;br /&gt;உறவினரால் மரணத்தால்&lt;br /&gt;மாறாய்&lt;br /&gt;நம்மால் கூட&lt;br /&gt;அந்தப் பிரிவு நிகழலாம்&lt;br /&gt;விரும்பி சிலவேளை&lt;br /&gt;நாம் விரும்பாமல் கூட&lt;br /&gt;&lt;br /&gt;அழுகை புலம்பல் சாபம்&lt;br /&gt;இவைகளின் திரை நீக்கி&lt;br /&gt;திறந்து பார்க்கின்..&lt;br /&gt;வந்தே தீருமென்றானதொன்றை&lt;br /&gt;வரவேற்று...............&lt;br /&gt;....................................................&lt;br /&gt;பிரிவும் ஓர் அனுபவமாய்&lt;br /&gt;அறிந்து கொள்ளுமோ மனம்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ&lt;br /&gt;நேசங்கள் ஞாபகித்து&lt;br /&gt;ஞாபகங்களை நேசிக்க&lt;br /&gt;உறவும் பிரிவும் காதலிலே&lt;br /&gt;ஒன்றென்றறிவாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;-மப்ரூக்-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-113163945597117375?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/113163945597117375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=113163945597117375' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113163945597117375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113163945597117375'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/11/blog-post_113163945597117375.html' title='தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து.....'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-113154925938500593</id><published>2005-11-09T21:14:00.000+06:00</published><updated>2007-09-12T13:03:30.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நான் வாக்குப் போடப் போறேன்.</title><content type='html'>முதல் முதலாக நான் வாக்குப் போடப் போறேன். வீட்டில கடைசிப்பிள்ளையாகப் பிறந்ததாலையோ என்னவோ என்னை எல்லோரும் சின்னப்பிள்ளையாகவே நடத்திறதைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆறுதல் அளிக்கிற மாதிரி வாக்குச் சீட்டு வந்து சேர்ந்து இருக்குது. ரொம்ப சந்தோஷம். இருக்காதா பின்னே.. நாட்டின் ஜனாதிபதியையே தேர்ந்து எடுக்கிற உரிமை எனக்கு இருக்குது எண்டால் வேற எதுக்குத் தான் இல்லை? :-)&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்களுக்கும் மேலாக வீட்டுக்காரர் விண்ணப்பம் அனுப்பியிருந்தாலும் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பதற்காக அவர்களுக்கு வாக்குச் சீட்டு வரவேயில்லை. இந்த முறை என் பேர் இருக்கிற ராசியோ என்னவோ எல்லோருக்கும் வந்திட்டுது. :-) (பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு மட்டும் திட்டமிட்டு வாக்குச்சீட்டினை அனுப்பாமல் இருந்ததாகவும் மகேஸ்வரன் எம்.பி மற்றும் கொழும்பு மாவட்டத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியின் விளைவாகவே இந்த முறை அனுப்பப்பட்டதாகவும் அறிகிறேன்) &lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு வாக்குச் சீட்டு வருகிறதோ இல்லையோ வாக்குப் போடச் சொல்லி தொலைபேசி மூலம் விடுக்கப்படுகிற வேண்டுகோள்களுக்குக் குறைவிருப்பதில்லை. இந்த முறை மட்டும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு போடச் சொல்லி நான்கு தரம் தொலைபேசியினூடு கேட்டிருந்தார்கள். வாக்குச்சீட்டு வர முதல் தான் அவர்கள் அழைப்பு எடுத்திருந்தார்கள். நானும் வெகு கூலாக "உங்களுக்கு போடுறது பிரச்சினையில்லை. எங்களுக்கு வாக்குச்சீட்டு வராதென்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடைசி இரண்டு தேர்தல்களுக்கும் நடந்த மாதிரித் தான் நடக்கும். அதால எங்களுக்க வாக்குச் சீட்டு வந்தால் தான் யோசிக்கலாம்" என்றேன். அவர்கள் வெகு சிரத்தையோட வாக்குச் சீட்டு வராட்டா எப்பிடி பெற்றுக்கொள்றதென்று விபரமாக சொன்னார்கள். என்ன ஒரு சிரத்தை??? &lt;br /&gt;&lt;br /&gt;வாககுச் சீட்டு வந்தால் என்ன... விட்டால் என்ன.. என்ற நிலையில் தான் பெருமளவான தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். நானெல்லோ முதல் முறையென்றதால துள்ளுறன். :-)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வாக்குச் சீட்டு அனுப்பிட்டாங்க... வாக்குப் போடப் போறேன்.. என்று சந்தோஷப்படுகிறேனே யாருக்குப் போடப் போகிறேன்??????&lt;br /&gt;&lt;br /&gt;வரப்போற இரண்டு கழுதைகளில எந்தக் கழுதை நல்ல கழுதை (மன்னிச்சுக்கோங்க நிஜக் கழுதைகளே.. நீங்கள் ரொம்ப நல்லவங்க..) என்று பார்த்துப் போடுறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை வாறது இரண்டுமே கழுதை தானே எந்தக் கழுதை வந்தா எனக்கென்ன என்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறதா? (யாழப்பாணத்தவருக்கு தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி கூறப்பட்டுள்ளதாம். புலிகள் இல்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கழுதைகளையும் விட மிச்சம் இருக்கிறவர்களில் யாருக்காவது போடுறதா? (சித்தாலேப வைத்தியர் விக்டர் ஹெட்டிகொடவைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது)&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட வேற option எனக்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கழுதைகளில எந்தக் கழுதையும் எதுவும் செய்யப்போறதில்லை. இப்ப இருக்கிற மாதிரித்தான் (சண்டையும் இல்லை.. சமாதானமும் இல்லை) நிலைமை தொடரப் போகுது. ஆக இந்த இரண்டில ஒண்டுக்குப் போடுறதால எதுவும் ஆகப்போறதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலா வோட்டு வந்திருக்கு. அதால எனக்கு பகிஷ்கரிக்கவும் விருப்பம் இல்லை. பகிஷ்கரிக்கிற ஆக்கள் கள்ளவோட்டுப் போடுவதற்கு உதவி செய்கிறார்கள். பின்னே போடாத வோட்டுக்களை விட்டு வைப்பாங்களா? கட்டாயம் அது யாருக்கோ போடப்படத் தான் போகுது. &lt;br /&gt;அதோட Mercantile holiday இல்லை என்று சொல்லி எனக்குத் தீபாவளிக்குக் கூட விடுமுறை தராதவங்க தேர்தல் தலைமைச்செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய வீதியினூடாக செல்ல வேண்டியிருப்பதால் சனி... ஞாயிறு உட்பட தொடர்ந்து நான்கு நாட்களுக்கு (ஆமா அப்பிடித்தான் Notice board இல் போட்டிருக்கு) விடுமுறை விட்டிருகிறார்கள். அதால நான் வோட்டுப் போடத் தான் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைஞ்சது மக்களுக்காக சித்தாலேபயைத் தந்தவருக்கு(மற்றவர்கள் எதுவுமே செய்யேலையே) போடலாம் என்றால் அதால என்ன பயன்? பாராளுமன்றத் தேர்தலென்றாலும் பரவாயில்லை.. வாக்குகளைச் சிதறடிக்கிறன் பேர்வழி என்று கிளம்பலாம்.&lt;br /&gt;என்றாலும் சித்தாலேப வைத்தியர் நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நிறையச் செய்யப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்பிடிப் பார்த்தால் யார் தான் சொல்லல... &lt;br /&gt;&lt;br /&gt;Only words,  no deeds. . இது தானே எங்க அரசியல்வாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக முதல் முதலா எனக்கு வந்த வோட்டை என்ன செய்றதென்று எனக்குப் புரியவேயில்லை. ஒரு கிழமைக்குள் எடுப்போம் ஒரு முடிவு. (ஆமா.. பெரிய முடிவு.. )&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானத்தை தமிழ் மக்கள் தாங்களே சுயமாக சிந்தித்து எடுக்குப்படி புலிகள் கூறியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-113154925938500593?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/113154925938500593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=113154925938500593' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113154925938500593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113154925938500593'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/11/blog-post.html' title='நான் வாக்குப் போடப் போறேன்.'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-113068747378145722</id><published>2005-10-30T21:51:00.000+06:00</published><updated>2007-09-12T13:05:55.022+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?</title><content type='html'>இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையர்கள்:&lt;br /&gt;1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு  தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.&lt;br /&gt;2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.&lt;br /&gt;3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick  என்று சத்தம் வர எடுப்பார்கள்.&lt;br /&gt;4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.&lt;br /&gt;6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.&lt;br /&gt;7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.&lt;br /&gt;8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ்,  தினேஸ்)&lt;br /&gt;9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.&lt;br /&gt;10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.&lt;br /&gt;11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.&lt;br /&gt;13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள். &lt;br /&gt;14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ; &lt;br /&gt;15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.&lt;br /&gt;16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.&lt;br /&gt;17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.&lt;br /&gt;18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) &lt;br /&gt;எடுப்பார்கள்.&lt;br /&gt;19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.&lt;br /&gt;20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.&lt;br /&gt;21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.&lt;br /&gt;22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.&lt;br /&gt;23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.&lt;br /&gt;24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்&lt;br /&gt;25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.&lt;br /&gt;இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்)  என்பதில் சந்தேகமே இல்லை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-113068747378145722?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/113068747378145722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=113068747378145722' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113068747378145722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/113068747378145722'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/10/blog-post_30.html' title='இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-112973612458700740</id><published>2005-10-19T21:35:00.000+06:00</published><updated>2007-09-12T13:03:30.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>புத்த பிக்குவோடு ஒருநாள்........</title><content type='html'>யாழ்ப்பாணத்தில் நான் இருக்கும் மட்டும் புத்த பிக்குககள் எவரையும் நேரில் கண்டதில்லை. ஐந்து வயதிலிருந்து கொழும்பு வரும் வரை யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இல்லாததால் தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை. புத்தகங்கள் மூலமாக சித்தார்த்தர் புத்தராக மாறியதைத் தவிர வேறு எதுவும் புத்த மதத்தைப் பற்றியோ பிக்குகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளிலிருந்தும் நான் வளர்ந்த சூழலிலிருந்தும் புத்த பிக்குகள் எல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், மதம் மேல் தீவிர பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் இனவெறியர்கள்.. அவ்வளவு தான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பவெல்லாம் நாங்கள் சின்னப்பிள்ளைகள் சேர்ந்து &lt;br /&gt;“புத்தம் சரணம் கச்சாமி&lt;br /&gt;புத்தற்ற ----------- கிச்சாமி&lt;br /&gt;-------------------------------------------&lt;br /&gt;-------------------------------------------” என்று புத்தம் சரணம் கச்சாமியின் வரிகளை மாற்றி கேலியாகப் பாடுவோம்.. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் புத்த மதத்தைப் பற்றிய எனது கருத்துகள் மாறினாலும் எனக்குள் வேறூன்றிப் போயிருந்த வெறுப்பின் காரணமாக இப்போதும் புத்த பிக்குகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்று என்னால் கருதவே முடியவில்லை. உண்மையாக புத்த மதம் கூறுவது போன்று அதனைப் பின்பற்றி நெறிப்படி வாழும் பிக்குகள் இருந்தாலும், வறுமையின் நிமித்தம் பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்கள், கேவலமான அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்ற மாதிரியாக செயற்படும் “ஹெல உறுமய” பிக்குகள் போன்றோர், அஹிம்சையை வலியுறுத்திய புத்தபகவானின் பெயரைக் கூறி ஆர்ப்பாட்டம், அடிதடிகளில் ஈடுபடும் பிக்குகள், போன்றோரை பற்றி அடிக்கடி அறிவதாலும் பார்ப்பதாலுமோ என்னவோ அந்த எண்ணம் இன்னும் வலுப்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்புப் பேரூந்துகளில் முதல் இருக்கை மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வழமை.. போக்குவரத்துக்காக 98% பேரூந்துகளைத் தான் பயன்னடுத்துகிறேன், என்றாலும் அந்த இருக்கையில் பிக்குகளைத் தவிர வேறு மதகுருமார்கள் அமர்ந்து நான் பார்த்ததில்லை.(மற்றைய மதகுருமார்கள் பஸ்ஸில் பயணம் செய்வதில்லையோ?)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் ஒருக்கா நான் பள்ளிக்கூடத்துக்குப் பஸ்ஸில போய்க் கொண்டிருந்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தாலும் பெரிசாக் கூட்டமில்லை. ஓரிருவர் தான் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த தரிப்பில் பஸ் நிற்க பிக்கு ஒருவர் ஏறினார். “மதகுருமார்களுக்கு” என்று ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் இருந்த இரு ஆண்களில் ஒருவர் எழும்பி நின்று கொள்ள பிக்கு அமர்ந்தார்.&lt;br /&gt;இரண்டு தரிப்புகளுக்குப் பிறகு பிக்கவுக்குப் பக்கத்திலிருந்த மற்றையவர் இறங்கிச் சென்றார். பிக்கவுக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கைக்கு பக்கத்தில் தான் நான் நின்று கொண்டிருந்தேன். கூட்டமில்லாத பஸ்ஸில் நின்று போவதையே விரும்பும் நான் யாராவது இருக்கட்டும் என்று பேசாமல் நின்றேன். யாரும் இருக்கவில்லை. காலியாக இருக்கை உள்ள போது இருக்காமல் நிற்பது சரியில்லையே.. கனத்த புத்தகப்பை வேற இருக்கச் சொல்லியது.. இருக்கவா? என்று யோசிச்சேன். பிக்குவுக்குப் பக்கத்தில இருக்கலாமோ என்று தெரியவில்லை. முதல்ல ஒருத்தர் இருந்திட்டுத் தானே எழும்பிப் போனாரெண்டு நினைச்சுப் போட்டு போய் இருந்திட்டன். பிக்கு ஒருமுறை என்னைப் பார்த்திட்டு பேசாம தன்ர பாட்டில இருந்தார். பஸ்ஸில ஒரே சலசலப்பு. எனக்கு பின்னாலிருந்த சிங்களப் பெண்மணி என்னவோ சிங்களத்தில் சொன்னார். கூர்ந்து கவனிக்காட்டா எனக்குச் சிங்களம் கொஞ்சமும் புரியாது.. வேற யாரோடையோ கதைக்கிறாவாக்கும் என்று நினைச்சிட்டுப் பேசாமல் இருந்திட்டன். அவ விடலே.. திரும்ப என்னைத் தட்டி “துவ.. அதில இருக்கக் கூடாது, எழுந்திரும்” என்று சொன்னா.. &lt;br /&gt;&lt;br /&gt;செய்யக்கூடாததை செய்திட்டேனே என்று எனக்கு என்னவோ போல ஆச்சு. டக்கெண்டு எழும்பிட்டன். முதல் இருக்கை என்றதால பஸ்ஸில் இருந்த எல்லோருமே இருந்ததையும அவ சொன்னதையும் நான் எழும்பினதையும் பார்க்கலாம். நான் தான் அவமானப்பட்டிட்டன் பரவாயில்லை என்று விட்டாலும் பாடசாலை உடையோட நின்றதால என் பாடசாலையையும் .......................... &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ? &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில், இந்தியாவில் பஸ்ஸில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரியாமல் நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரிடம் ஏச்சு வாங்கியதாகவும் அதை பார்த்த நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-112973612458700740?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/112973612458700740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=112973612458700740' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112973612458700740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112973612458700740'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/10/blog-post_19.html' title='புத்த பிக்குவோடு ஒருநாள்........'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-112853034366168322</id><published>2005-10-05T22:39:00.000+06:00</published><updated>2007-09-12T13:03:03.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தவை/பாதித்தவை'/><title type='text'>பிடித்ததில் ஒன்று</title><content type='html'>என் காதலால் உனக்கு எவ்விதத் தொல்லையும்&lt;br /&gt;உண்டாகாத வண்ணம் உன்னை நான் அப்படிக்&lt;br /&gt;காதலிப்பேன்; இணை பிரியாது&lt;br /&gt;எந்நேரமும் உன்னுடன் ஒட்டிக்கொண்டு&lt;br /&gt;ஓர் இதயம் இயங்குகிறது&lt;br /&gt;என்பதைத் தவிர……&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுணர்வுடைய நேசமும்&lt;br /&gt;பாசமும் கொண்ட ஓர் இதயம்&lt;br /&gt;என்றும் உனக்கே உரியதாயிருந்து….&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக எதுவும் செய்யத் தயாராயுள்ள &lt;br /&gt;ஓர் இதயம் உன்னுடன் இணைந்து&lt;br /&gt;இயங்குகிறது என்பதைத் தவிர..&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எதுவும் உனக்கு தெரியாதபடி…&lt;br /&gt;அப்படி உன்னைக்&lt;br /&gt;காதலிப்பேன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;-மயோதர் தாஸ்தவேய்ஸ்கி-&lt;br /&gt;(வெண்ணிற இரவுகள்)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-112853034366168322?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/112853034366168322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=112853034366168322' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112853034366168322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112853034366168322'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/10/blog-post.html' title='பிடித்ததில் ஒன்று'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17032570.post-112757904090283587</id><published>2005-09-24T22:24:00.000+06:00</published><updated>2007-09-12T13:03:30.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என் கணித ஆசிரியர்கள்.</title><content type='html'>&lt;a href="http://paavaioruthi.blogspot.com/"&gt;பாவையின் பக்கம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்ப கணிதம் படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கிறன். அதால எனக்கு கணிதம் படிப்பிச்சவங்களை சும்மா நினைச்சுப் பார்த்தன். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்குச் சின்ன வயசில இருந்தே கணித பாடமென்றால் அப்பிடி ஒரு விருப்பம். நிறையப்பேர் மாறித்தான் சொல்லுவினம்.. அவை அப்பிடிச் சொல்லேக்க ஏன் இவைக்கு கணித பாடம் பிடிக்கேறல என்று எனக்குள்ளேயே குழம்பிக் கொள்வேன். நான் அவையை ஏன் உங்களுக்கு பிடிக்கேல என்று ஒருக்காலும் கேட்கேல. என்டாலும் அவையை ஒரு இளக்காரமாத் தான் பார்ப்பன். விவரம் தெரியாத வயசில மட்டுமில்ல இப்பக் கூட என்னால அப்பிடி இளக்காரமாக பாக்கிறதை விட முடியல. (ஆமா.. இப்ப மட்டும் விபரம் தெரியுதாக்கும்..)&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பப் பள்ளியில் மூண்டாம் ஆண்டு வரை கணிதத்துக்கெண்டு தனிய ஒருத்தர் இல்லாம எல்லாப் பாடமும் ஒருத்தர் தானே படிப்பிக்கிறது.. அதால அவையை விட்டிடுறன். நாலாம் ஐஞ்சாம் வகுப்பில எனக்கு கணிதம் படிப்பிச்சது ஆறுமுகம் வாத்தியார். &lt;br /&gt;ஆறுமுகம் வாத்தியாரின்ர பேரைக் கேட்டாலே பெடியளுக்கு உதறும். அப்பிடிப் பொல்லாதவர் என்று பேர் பெற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவு எழுதுறதுககு அவர் சொன்ன ஒரு கருத்துத் தான் முக்கிய காரணம். அது என்னென்டா… இப்பக் கிட்டடியில வந்த A/L results ஐக் கேட்டிட்டு அவர் சொன்னாராம். “ஐஞ்சாம் ஆண்டில என்ன கெட்டிக்காரராக படிச்சதுகளெல்லாம் இப்ப இப்பிடி குறைய எடுத்து வெச்சிருக்குதுகளே” என்று. எனக்கெண்டா கேட்டவுடனேயே சிரிப்பு வந்திட்டு. எங்கட யாழப்பாணத்துப் தாய் தேப்பன்மார் ஓ எல் மட்டும் பெடியள் கெட்டித்தனமாகப் படிச்சவுடனே தங்கட பெடியள் டொக்டர் அல்லது எஞ்சினியராத் தான் வரவேணும் எண்டு Bio அல்லது Maths தான் படிக்க விடுவினம். தாய் தேப்பனைச் சொல்லியென்ன.. பெடியளே அதை விட்டு வேற எதுவும் படிச்சாக் குறைவு என்டு தான் நினைக்குதுகள். (நானும் அப்பிடித் தான் நினைச்சன். அதோட நான் பெரிய Maths காய் என்ற நினைப்பு வேற. படிக்க நினைக்கிறது தப்பில்லை. கஷ்டப்பட்டு படிக்கிறவர்களால மட்டும் தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியும் என்றதை மனசில வைச்சுப் படிக்க வேணுமே)&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகம் வாத்தியாரின்ர நுள்ளுத்தான் ரொம்ப பேமஸ். எனக்குத்தான் அவரிட்ட நுள்ளு வாங்க குடுத்து வைக்கல. ஆனாலும் ஒரே ஒருக்கா அடி வாங்கக் கிடைச்சுது. கொஞ்ச நாள் ஸ்கொலர்சிப் வகுப்பெண்டு பின்னேர வகுப்பு வைச்சவர். அதுக்கெண்டு வேற கொப்பி. ஒருநாள் வீட்டுவேலை (அதாங்க home work) தந்து விட்டவராம். எனக்கு அந்த வீட்டுவேலை தந்து விட்டதும் தெரியாது.. கொப்பியும் கொண்டு போகல.. வழமையாக முன்னுக்கு இருக்கிறதால என்னிட்டத் தான் உதைப்பற்றின விசாரிப்பெல்லாம் நடக்கும். அண்டைக்கும் நான் முன்னுக்கு இருக்கிறன். கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு கேட்டார். நானும் பாக்குக்குள்ள தேடித் தேடிப் பார்க்கிறன் கொப்பியைக் காணல.. கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு ஞாபகமும் வருதில்ல. அதுக்குள்ள பின்னுக்கிருந்து ஒண்டு சொல்லிட்டுது... அப்பாடா.. தப்பிட்டன்.. என்று ஆறுதல் அடைய முதல்.. பின்னுக்கிருந்தது "சேர்.... கோம் வேர்க் இருக்கு..." அப்பிடி என்டிச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. என்னைத் தான் முதல்ல பார்க்க போறார்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------- &lt;br /&gt;எடு கொப்பியை..&lt;br /&gt;&lt;br /&gt;சேர் கொப்பி கொண்டு வரல...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொப்பி கொண்டு வரலையோ... பின்ன என்னத்துக்கு வந்தனி... etc&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை சேர்...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு சாட்டும் வேண்டாம்.. டேய் இரண்டு தடி முறிச்சிட்டு வா...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தன் போறான். திரும்ப வரேக்க நல்ல நீளமா கையில பச்சைப் ப10வரசு. அதுக்கு முதல் ஒருநாளும் அடி வாங்கினதுமில்லை. அடி வாங்கிறதுகளை இளக்காரமாப் பாக்கிறதோட சரி. &lt;br /&gt;எனக்கு அடி விழப் போகுது. எவ்வளவு கேவலம்... சரி.. விழுறது தான் விழுது... என்ன நோ நொந்தாலும் அழக் கூடாது.. இப்பிடில்லாம் நினைச்சுக் கொள்றன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இப்பவும் சொல்லுவா.. உனக்குச் சின்னனிலேயே சரியான திமிர் என்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பச்சைத் தடியையும் எடுத்துகொண்டு கையை நீட்டச் சொல்றார்...  நீட்டினன்.. நோவண்டா அப்பிடி ஒரு நோ.. என்டாலும் வழமையா மற்றவை செய்யிற மாதிரி கையை பின்னுக்கு இழுக்கவும் இல்லை... அழவும் இல்லை... அந்தக் கோபமோ என்னவே இரண்டு அடியோட நிப்பாட்டுறவர் அண்டைக்கு 5..6 அடி.. பச்சைப் ப10வரசால அடி வாங்கினவங்களுக்கு தெரியும் அந்த வலி.. அப்பப்பா.. &lt;br /&gt;&lt;br /&gt;மனசுக்குள்ள கறுவிக் கொள்றன். என்னட்டத் தானே வருவாய் மாக்ஸ் பதிஞ்சு தரச் சொல்லி.. அப்ப கவனிக்கிறன் பார்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடி நினைக்கிறதில ஒரு சந்தோஷம். மற்றபடி &lt;br /&gt;என்னால கவனிக்கத் தான் முடியுமா? பதிஞ்சு தா என்றால் பதிஞ்சு குடுக்கத்தானே வேணும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரமே யாழ்ப்பாண ரிய10சன் கலாசாரத்துக்கு ஏற்றபடி அம்மா அனுப்பி வைச்ச ரிய10சனில் படிப்பிச்ச நவமணி ரீச்சர்...,&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளி வரப் போறா... அவ துள்ளி வரப் போறா என்று கடுகடுவென இருக்கிற வள்ளி ரீச்சருக்கு பாடினது... அவக்குத் தெரியாமல் தான் பாட முடியும் (தெரிஞ்சாச் சம்பல் எல்லோ) &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகு,&lt;br /&gt;ஆறாம் ஏழாம் ஆண்டுகளில வன்னியில படிப்பிச்ச ஜெயகாந்தன் சேர் யாழ்ப்பாணம் திரும்பப் போக முதல் கடைசியா நான் போன வகுப்பில 58 மாக்ஸ் எடுத்ததுக்கு பேசினது.... (அதுக்குப் பிறகு A/Level இல் எடுத்த மாக்N)hட ஒப்பிடக்கே இது எத்தனையோ மடங்கு மேல)&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பேப்பர் சாப்பிடுவதைப் பார்த்து பெற்றோர் சந்திப்பில் வைக்கோல் வாங்கி குடுக்கச் சொன்ன தங்கேஸ் ரீச்சர்...&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாப் படிக்கிறவங்கள தவிர மற்றவர்களுக்கு வில்லனாக தோன்றும் குட்டு புகழ் தங்கப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வளர்ந்த பிறகு... கொழும்பில படிப்பிச்ச ஜெயக்குமார் மிஸ்ஸிட பேரைச் சொல்லி கண்டீனில் சாப்பாடு வாங்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;கணிதம் என்றால் பிடிக்காத எனக்கு கணிதம் படிப்பிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு... எதை வெறுக்கிறமோ அது தான் எங்களுக்கு கிடைக்கும் என்று சொல்ற தனுஜா மிஸ்ஸ}க்கு தேற்றம் செய்யவே தெரியாது என்று தெரிஞ்சு வெச்சுக் கொண்டு... வேண்டுமென்றே எங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச தேற்றக் கணக்குகளை சந்தேகம் என்று கேட்டு அவவைக் குழப்பி பாடத்தை நடத்த விடாமல் அரட்டை அடிச்சுக் கொண்டு இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;(இதே இதை A/L இல்  Physics ரீச்சருக்கும் செய்து பார்த்தம்.. ஒரே ஒரு நாள் தான் சரி வந்திச்சு.. அதுக்குப் பிறகு.. தெரியேல.. நான் பார்த்திட்டு வந்து நாளைக்குச் சொல்றன் என்டிட்டு படிப்பிக்கத் தொடங்கிட்டா.. L)&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரம் மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பெரும்பாலான கணித ஆசிரியர்களிற்கிடையே பண்பாக அன்பாகப் பழகும் சுந்தரலிங்கம் சேர்...&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா வளர்ந்த பிறகு(அதாங்க A/Level) தனுஜா மிஸ் மாதிரியே நாங்க வெறுக்கிறது தான் எங்களுக்குக் கிடைக்கும் என்றதை பெண்களை வெறுக்கிற தனக்கு பெண்கள் பாடசாலையில் படிப்பிக்கக் கிடைத்ததோட பிறந்த பிள்ளைகள் மூன்றும பெண் பிள்ளைகளாவே பிறந்து உணர்த்திட்டுது என்று சொல்லும் பிரேம்நாத் சேர்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக என் கணித ஆசிரியர்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களும் அவ்வப்போது நினைவில வந்திட்டுப் போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மேல் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நிறைய அப்பிடியே மனசில பதிஞ்ச போயிருக்கு. என்றாலும் கணிதத்தையும் வெறுக்கேல... கணிதம் படிப்பிச்சவங்களையும் வெறுக்கேல..&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17032570-112757904090283587?l=paavais.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paavais.blogspot.com/feeds/112757904090283587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17032570&amp;postID=112757904090283587' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112757904090283587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17032570/posts/default/112757904090283587'/><link rel='alternate' type='text/html' href='http://paavais.blogspot.com/2005/09/blog-post_24.html' title='என் கணித ஆசிரியர்கள்.'/><author><name>Chayini</name><uri>http://www.blogger.com/profile/07671052281872143281</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://4.bp.blogspot.com/-chkpnXXmOqM/TwWAvHckaTI/AAAAAAAAIFQ/P-nOTuB-XPY/s220/DSC06343.jpg'/></author><thr:total>16</thr:total></entry></feed>
