மூன்றாவது தடவையாக தமிழ்மணத்தில் சேர்ந்திருக்கிறேன்.. இந்த முறையாவது நிலைத்து நிற்கிறேனோ பார்ப்பம்.. இலங்கையில் இருந்து பதிபவர்கள் நிலைத்து நிற்பதில்லை என்ற எண்ணப்பாடு பலரிடத்தும் உண்டு. உண்மை தான். அனால் இப்போதெல்லாம் பலர் இலங்கையிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது..
எப்போதும் எனக்குப் பிடிக்கும் சூரியனை பதிவிலிட்டு என் மீள் வருகையை ஆரம்பிக்கிறேன்.
Friday, August 31, 2007
பாலைவனத்துச் சூரியன்
Posted by Chayini at 9:59 PM 10 comments
Labels: ச்சும்மா
Subscribe to:
Posts (Atom)